தற்போதைய செய்திகள்
கிளைமோர் தாக்குதலில் தப்பித்த ஒட்டுக்குழு இனியபாரதி!
மட்டு-அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ள கிளைமோர் தாக்குதலில் இருந்து இனியபாரதி தப்பித்துள்ளதாக அங்கிருந்து செய்திகிடைத்துள்ளது.
சிங்கள மீனவர் வெளியேறும் வரை எமக்கு விடிவு கிட்டப்போவதில்லை கடற்றொழில் சமாசத் தலைவர் விசனம்.
மீன்பிடி அமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று முல்லைத்தீவிலிருந்து
யாழ். கொழும்பு பஸ் இயக்கச்சியில் விபத்து இருவர் உயிரிழப்பு; 30 பேர் காயம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று பளை இயக்கச்சிப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில்
அரச மருந்தகக் காணியை மடக்கும் வடக்கு மாகாணசபை .
கைதடியில் அமைந்துள்ள அரச மருந்தகக் காணியை தன்வசமாக்க வடக்கு மாகாண சபை இரகசிய நடவடிக்கை எடுத்து வருகின்றது
அடிப்படை வசதிகளே தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! இதுவே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: யாழ். ஆயர்
இனப்பிரச்சினை தீர்வை நிராகரித்து விட்டு, அடிப்படை வசதிகளை மட்டும்
கஹவத்தை மர்ம மரணங்கள்: 158 வீடுகளுக்கு ஆபத்து! 14 பெண்கள் படுகொலை!!
கஹவத்தை, கொட்டகேத்தனை பகுதியில் மேலும் 158 வீடுகளில் குற்றச்செயல்கள் இடம்பெறக் கூடிய ஆபத்து காணப்படுவதாக பொலிஸாரின் கணிப்பில்
திருமணமான தேரருக்கு அமைச்சர் சாலிந்த அடைக்கலம்!
கடந்த 11 ஆம் திகதி பெண் ஒருவரைத் திருமணம் முடித்தமை தொடர்பில் குருநாகல் விசேட குற்ற விசாரணை பிரிவு மூலம் குருவேபொல தேரர் ஒருவர்
ஆறு மாதத்திற்குள் 332 அடிப்படை உரிமை மீறல் மனு.
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் உயர்நீதிமன்றில் 332 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற புதிய தகவல்கள்
Related Article:








0 கருத்துரைகள்:
Post a Comment