முன் பகுதியின் சுருக்கத்தை பார்த்துவிட்டு தொடர்வோம். மன்னன் ஒருவன் நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் குதிரை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டான். இதை மறுப்பவர்கள் தேசத்தின் எதிரிகள்.மீறுபவர்கள் வெளியேற்றப் படுவர் என்று பறை அறிவித்தான்.
மக்கள் புலம்ப ஆரம்பித்தனர். இவன் என்ன குதிரை வெறியனாக இருக்கிறானே.குதிரை வளர்ப்பது எளிதா என்ன? என்று பேச ஆரம்பித்தனர்.
பார்ப்பனர்கள்
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment