Wednesday, 19 September 2012

அணு உலை பாலிடிக்ஸ் @ கல்கி

http://www.adrasaka.com/2012/09/blog-post_7743.html
போலீஸ் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை என்று கூடங்குளமும், சுற்று வட்டாரமும் கலவரப் பூமியாகி இருக்கிறது. 'என்னைக் கைது செய்தாலும், அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடரும்' என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் சொல்லி இருக்கிறார். எதிர்ப்பலை ஓயவில்லை. இப்போது கூடங்குளம் தேசியப் பிரச்னையாக மாறியிருக்கிறது.

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog