Monday 31 December 2012

2013 ம் ஆண்டை இணையத்தில் கொண்டாட இங்கே வாருங்கள்


2013 ம் ஆண்டை வீட்டில இருந்தபடியே இணையத்தில் கொண்டாடலாம். அட அதுவும் பலூன் உடைத்து பட்டாசு கொழுத்தி கொண்டாடலாம். இங்கே வாருங்கள் கொண்டாடுவோம். உங்கள் வருகைக்காக கூகிள்சிறி காத்திருக்கும்.
Continue reading →

காதல் தேடி...காமம் கண்டு...! - அமர்க்களம் கருத்துக்களம்

காதலென்ற பொருள் தேடி
கால்வலிக்க அலைகின்றேன்....
காணும் யாவையும் 
காதலல்லாப் பொருளாய்த்
தெரிகிறது கண்களுக்கு....!

காதலென்றால் என்னவென்றேன்
காதலரிடம்.....
அவர்களோ,
SMS-இல் தொடங்கி
MMS-இல் முடிவது
என்றார்கள்.....!

காதலில் காமமா?
காமத்தில் காதலா?

காதலில் காமம் என்றார் சிலர்...
காமத்தில் காதல் என்றார் பலர்....

காதலில் காமமா?
காமத்தில் காதலா?

காதலென்றால் என்னவென்றேன்
காதலரிடம்.....
அவர்களோ,
அதையே
நாங்களும் தேடுகிறோம்
திரையரங்க இருளிலும்
பூங்காவின் இலைமறைவுப் பிரதேசங்களிலும் 
என்றனர்....

காமமென்றால் என்னவென்றேன்
காமனிடம்...
அவனோ,
காதல் கொன்று 
உடலைத் தின்று
உயிர்ப்பிப்பது என்றான்....

காதலில் காமம் கொன்று
காமத்தில் காதல் தின்று
காதலும் காமமும்
உடல் ரேகைகளினூடே
பயணிக்கிறது யாவரிடத்திலும்.....!

வனவாசி 

அமர்க்களம் கருத்துக்களம்

உலக தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம் 

amarkkalam.net  

 


Continue reading →

பூ அல்ல பூவை இவள்..

அடிமைப் பெண்ணிலிருந்து 
புதுமைப் பெண்ணாய் மாறியவள் 
பெண்...
சிறகுகள் செய்து
பறக்க கற்றுக்கொண்டவள் 
பெண்..
கேள்விக்குறியை (?)
ஆச்சரியக்குறியாக்கியவள் (!)
பெண்... 

எங்கு அவள் ...???

வானில் பறக்கிறாள் 
வானவில்லை பிடிக்கிறாள்..
செய்மதி செய்கிறாள்
செய்திகள் சொல்கிறாள்...

கப்பல் ஓட்டுகிறாள்
கடலுக்குள் நீந்துகிறாள்..
வைத்தியம் செய்கிறாள்
வள்ளுவன் ஆகிறாள்..

கட்டியம் சொல்கிறாள்
கட்டிடம் கட்டினாள்..
வாதம் செய்கிறாள்...
நீதி காக்கிறாள்...

போர் செய்கிறாள்
பார் ஆழ்கிறாள்...
மாணவர் ஏறிவரும் ஏணி அவள்..
கண்ணி எடுக்கும் கன்னி இவள்..

அரசாங்கம்..அரசியலிலும் 
அவள் பிரவேசம்..
எங்கு இல்லை
இங்கு பெண் வேஷம்..
எங்கும் அவள் தான்...

ஆனால்...

கசங்கிவிடமாட்டள்
பூ அல்ல பூவை இவள்.
காணமல்போகமாட்டாள்
காற்று அல்ல காரிகை இவள்.
எழுத்துப்பிழைகளால் உருவானவள்
இப்போது கவிதை ஆகிவிட்டாள்...

ஆணுக்கு அடிமையாய் கிடந்தவள் 
ஆணை முந்தி விட்டாள்..
ஆண்கள் இன்னமும் குழந்தைபெற 
தயாராக வில்லை...

தமிழ்நிலா
Continue reading →

இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் தளம்

உங்கள் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.

இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும்.

http://denaldrobert.blogspot.com/2012/12/blog-post_3977.html


அன்புடன்....
திரு.டெனால்டு இராபர்ட்


அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்துங்கள், அதை நழுவ விடாதீர்கள்.. 
 
உலகத்தில்  உனக்கென  யாருமே  இல்லாமல்  இருக்கலாம், ஆனால் யாரோ  ஒருவருக்கு  'நீயே' உலகமாய்  இருக்கலாம்..
Continue reading →

சுஜாதாவின் இருள் வரும் நேரம் நாவல் இலவச டவுன்லோட் செய்ய

Continue reading →

ரூபா 6200 மதிப்பான Ashampoo Burning Studio 2013 மென்பொருள் இலவசம்.

 நாம் பொதுவாக சிடி டிவிடி என்பவற்றை Burn பண்ண நீரோ மென்பொருளைதான் பாவிப்போம். நான்கூட 2010 ஆம் ஆண்டளவில் நீரோ மென்பொருளைதான் கட்டிட்டு அழுவேன். ஆனால் 2011 ம் ஆண்டளவில் இணையத்தேடலில் இந்த Ashampoo மென்பொருள் கண்ணில் பட அதை தரவிறக்கி பயன்படுத்தி பார்த்தேன். 

இதன் எளிமை விரைவான செயற்பாட்டால் அது எனக்கு பிடித்துப்போகவே அது தொடர்பாக என் தளத்திலும் கணிணி சஞ்சிகையிலும் கட்டுரை எழுதியிருந்தேன்.

நான் இப்போதும் இம்மென்பொருளின் 2011ம் ஆண்டுக்குரிய இலவச பதிப்பையே பயன்படுத்திவருகின்றேன். ஆனால் இப்போது இதன் 2013 ம் ஆண்டுக்குரிய பதிப்பு இலவசமாக கிடைக்கிறது.

நீங்களும் தரவிறக்க http://www.giveawayoftheday.com/ashampoo-burning-studio-2013/
Continue reading →

செக்ஸ் உறவின் முக்கியமான பகுதி..!!


''ஆரம்பம் தாய்மொழி... அடுத்ததோ புது மொழி...'' செக்ஸ் உறவின் முக்கிய அம்சம் இது... விடியவிடிய சொல்லிக் கொடுத்தாலும், கற்பவருக்கும் சலிக்காது, கற்றுக் கொடுப்பவருக்கும் அலுக்காது. காதலும், காமமும் இணைந்து கை கலந்து, மெய் கலந்து களிப்போடு உயிர் கலந்து, உறவோடு சங்கமிக்கும்போது கிடைக்கும் இன்பம், புது வெள்ளத்தின் புதுப் பாய்ச்சலுக்கு இணையானது.

ஒரு உறவின்போது யாரை எப்படி மகிழ்விப்பது என்பதையும் கைவசம் தெரிந்து வைத்துக் கொண்டு கட்டில் மீது அமருவது நல்லது. நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா என்று கவிதை பாடுவதோடு நின்று விடாமல், அவரது விழிகளில் படமெடுத்தாடும் விரகத்தையும், தாபத்தையும் கண்டுணர்ந்து, தெளிந்து, புரிந்து அதைத் தீர்க்கும் வித்தை ஆணுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

சரி ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது... பல ஆண்களையும் போட்டு உடைக்கும் கேள்வி இது. என்னதான் செய்தாலும் என் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லையே என்பது பல ஆண்களின் ரகசியப் புலம்பலாகவும் உள்ளது. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.. சற்றும் அலுத்துக் கொள்ளத் தேவையில்லை... நீங்கள் அணுக வேண்டிய முறையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும்.. உங்களவர் உங்களது வழிக்கு வந்து விடுவார்.

சரி பெண்களை எப்படி சந்தோஷப்படுத்துவது, திருப்திப்படுத்துவது என்பதற்கு சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். ஆண்களைப் பொறுத்தவரை மின்னல் வேகத்தில் மூடுக்கு வந்து அதே வேகத்தி்ல் உணர்வுகளையும் கொட்டி விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை... பூ மாதிரி மென்மையாக ஆரம்பித்து புழுதியைக் கிளப்பும் புயலைப் போல வீறு கொண்டெழுந்து, சுழற்றியடிக்கும் சுனாமி போல மாறி பின்னர்தான் ஓய்வார்கள்.

இதை சந்திக்க, திறமையாக எதிர்கொள்ள ஆண்களுக்குத்தான் மிகவும் பொறுமை அவசியம். - உங்களது பெண் துணைக்கு சீக்கிரம் மூடு வரவில்லையா.. உங்களுக்கு நல்ல மூடு இருக்கிறதா, கொஞ்சமும் யோசிக்காமல் 'கீழே' போய் விடுங்கள். உங்களது 'வாய் ஜாலத்திற்கு' நிச்சயம் அவர் வழி விடுவார், வாசலையும் திறந்து வைப்பார்!. - முன் விளையாட்டுக்களுக்கு www.sulaxy.comஅதிக நேரம் கொடுங்கள். அவர் விளையாடுவதை விட நீங்கள் நிறைய விளையாடுங்கள். கை, விரல், வாய் என எதையும் விடாதீர்கள். எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள். உங்களது கைகளில் அவரை ஒரு பூப் போல தூக்கி வைத்துக் கொண்டு சீராட்டி தாலாட்டி கவி பாடி உடலெங்கும் கிளர்ச்சி மழையை பொத்துக் கொண்டு பெய்ய வையுங்கள். பிறகு பாருங்கள் வேடிக்கையை...! -
தொட்டால் பூ கண்டிப்பாக மலரும்... உங்களது துணையின் உடலிலும் எங்கு தொட்டால் மின்னல் வெட்டும், எங்கு கை வைத்தால் மழை பெய்யும், எதைத் தொட்டால் இடி இடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு குறி பார்த்து அணுகுங்கள். - உடலெங்கும் முத்த மழை பெய்யுங்கள். சின்னதாக கொஞ்சம், பெரிதாக நிறைய, ஆழமாக அலைஅலையென.. இப்படி முத்தத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் கிடைக்கும் இடமெல்லாம் முத்தம் வையுங்கள். உதடுகளையும், அந்தரங்கப் பகுதிகளையும் உங்களது சூடான முத்தங்களால் கொந்தளிக்க வையுங்கள். - செக்ஸ் வைக்கும் நாளன்று நல்ல எனர்ஜியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

அன்று காலை முதலே உங்களது துணையிடம் டீஸ் செய்தபடியே பேச்சுக்களை வைத்துக் கொள்ளுங்கள். செக்ஸியாக, நகைச்சுவையாக, ஜாலியாக, கவிதைகள் சொல்லி அவரை அப்படியே ஜில்லென்று வைத்திருங்கள்.. அவரது உடலில் அப்படியே ஜிவுஜிவுப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உடலெங்கும் உங்களது நினைவுதான் முழுவீச்சில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். - உறவின்போது படுக்கையில் உங்களது தேவைகளை அவர் பூர்த்தி செய்யும்போது அதே மாதிரி அவரது தேவைகளையும் நீங்களே அறிந்து அதைத் திருப்திகரமாக செய்து முடியுங்கள். பெண்கள் பெரும்பாலும் வாய் விட்டு சொல்ல மாட்டார்கள்... நாமாகப் போய்த்தான் நயமாக எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும்... நீங்கள் ஆசை ஆசையாக செய்யும்போது நிச்சயம் அவரது மனசெல்லாம் துடிதுடிக்கும், உடெலங்கும் படபடக்கும்.. உறவும் சிலுசிலுக்கும்.

- ஒரே மாதிரியான உறவில் தொடர்ந்து ஈடுபடாதீர்கள். இன்று நின்றபடி, நாளை உட்கார்ந்தபடி, அடுத்து படுத்தபடி.. என்று ஒவ்வொரு முறையும் ஒரு தினுசாக, புது வெரைட்டியாக கலந்து கட்டி கலக்குங்கள்... அதுதான் பெண்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். - உங்களது துணையிடம் போவதற்கு முன்பு, செக்ஸைத் தொடங்குவதற்கு முன்பு அவருடன் நெருக்கமாக அமர்ந்தோ அல்லது மடியில் போட்டபடியோ, அல்லது படுத்தபடியோ நிறைய காதல் மொழி பேசுங்கள் அவரை வர்ணியுங்கள்.. செல்லமே உன் உதடு கோவைப் பழம் போல இருக்கு.. உன் கிளி மூக்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

உன் சங்குக் கழுத்துக்கு என்ன கிப்ட் தரலாம்... என்று காதல் மொழி பேசுங்கள். - உங்களது காதல் மொழி, காமத் தூண்டல்கள், இன்பத்தை கொடுத்தும் லாவகம் என ஒவ்வொன்றும் சீராக அமையும்போது அவரது பொன்மேனி நிச்சயம் உருகும்.. உள்ளுக்குள் ஆசை பெருகும்.. ஏதேதோ உணர்வுகள் தோன்றி அவருக்குள் உங்களை மூழ்கடித்து விடுவார். இப்படி நிறைய... செக்ஸ் உறவு என்பது ஏதோ ஆணும், பெண்ணும் சேர்ந்து படுக்கையில் கொஞ்ச நேரம் அப்படி இப்படி செய்து விட்டு பிறகு வேகம் வேகமாக உறுப்புகளை சேர்த்துக் கொண்டு எல்லாம் முடிந்த பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பிப் படுத்து தூங்கிப் போவது அல்ல...

இது இரு உயிரின் சங்கம்... வெறும் உடல்கள் மட்டும் இணைவது இங்கு வேலைக்கு ஆகாது... உயிரோடு உயிராக இருவரும் கலக்க வேண்டும், உணர்வுகளின் ஒவ்வொரு அணுவிலும் உயிர் கலக்க வேண்டும்... எனக்குள் நீ வா, உனக்குள்www.sulaxy.com நான் மூழ்குகிறேன்... காலம் வரை இருவரும் கலந்திருப்போம்... உயிரோடு, உடலோடு, உணர்வோடு ..!. இப்படித்தான் இருக்க வேண்டும் செக்ஸ்!... எனவே அந்த உணர்வோடு அடுத்த முறை சங்கமத்தை சந்தியுங்கள், சங்கடங்களை தவிருங்கள்.!

Continue reading →

பிஸியா இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்!


காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக்குள் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்துகிறது. காதலுக்காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பணிச்சூழலினால் ஏற்படும் மனஅழுத்தம் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் நீரிழிவு, இதயநோய்கள் போன்றகளும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகளாகின்றன.

மதுகுடிப்பதாலும், புகைப்பிடிப்பதாலும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதுவே உடல் பருமனடைகிறது. இதனால் இதயநாளங்களும் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற இதயநோயாளிகளின் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.

மனஅழுத்தம் காரணமாக பாலியல் உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் குறைவாகவே இருக்கும் எனவே இவர்கள் தயங்காமல் மருத்துவர்களை அணுகு ஆலோசனை பெறலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.
எப்பொழுது பார்த்தாலும் பணிச்சூழலில் சிக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இப்பொழுது ஐ.டி, ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையில் சிக்கித்தவிக்கின்றனர். இதனால் இருபதிலிருந்து முப்பது வயதிற்குள்ளாகவே இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு தவிக்கின்றனர். பெரும்பாலான இளம் தம்பதியர் விவாகாரத்து வரை செல்வதற்கு இதுவே காரணமாகிறது. எனவே எப்பொழுது பார்த்தாலும் பிஸி பிஸி என்று உடலையும், மனதையும் வருத்திக்கொண்டிருக்காமல் ரிலாக்ஸ்ஆக தாம்பத்ய வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க என்கின்றனர் நிபுணர்கள்.

Continue reading →

உடல் பசியை தீர்க்கும் தாம்பத்யம்....!!


தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்புவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

முன் விளையாட்டுக்குத் தேவையானவை:

நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும். அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தொடுதல் – ஒரு முக்கிய காரணி

முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும். மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவிக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்தம் உணர்த்தும் அன்பு

முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய்யலாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் கற்பனையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால் தாம்பத்யத்தில் இனிமை கூடும்.

Continue reading →

3 மணி நேரத்தில் 300 கோடி ரூபாய்கள்

கமலின் விஸ்வரூபம் -


நண்பர் நாகராஜன் ரவி முகனூலில் வெளியிட்ட தகவல்.

உண்மையில் இன்றுவரை கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றவர்கள் இப்போது உண்மை நிலை அறிந்து மனதில் பிரமிப்பு அடைந்திருப்பார்கள்.
இத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் ஓய்ந்தான் என்று மனதில்  எண்ணியவர்களூக்கு இது ஒரு சோகம் தரும் செய்திதான்.


300 Crores in 3 Hours - Content suitable for ALL - Viswaroopam Strategy from a MBA point of view............கமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் பாகம் - 2
300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் -
அதுவும் இது ஏர்டெல் டிஷ் வசூல் மட்டும்தான்.
 இன்னமும் சண்,டிஷ் டி .வி,ரிலயன்ஸ் ,டாடா ஸ்கை ,விடியோகான் இருக்கிறது.
 என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.

நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை " 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.
நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க.
 என்னை பொறுத்த வரை 50 லட்சம்  பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........

கமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013.
 சரித்திரம் உன் பெயர் சொல்லும் - இதை அருகில் இருந்து அன்பாய் , அதட்டலாய் சொல்லிய பல தருணங்களில் உங்களுடன் பழகியவன், பயணித்தவன் என்ற உரிமையில் "you've got what it takes - நன்றியுடன் நாகராஜன் ரவி.
திரையரங்கு காரர்களுக்கும் கைபிடித்தம் வராத வகையில் அனைத்து திரையரங்குகளிலும் ராஜ் கமல் நிறுவனமே விகிதாச்சார வகையில் படத்தை வெளியிடுகிறது.நட்ட வந்தாலும் அது ராஜ் கமலைத்தான் சீரும்.திரையரங்கைப் பாதிக்காது. பின்னரும் திரையரங்குக்காரர்கள் ஏன் பயத்தில் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.?
கமல்ஹாசனுக்கு சிக்கல்கள் வரும்போது அதை மகிழ்வுடன் முதல் பக்கத்தில் வெளியிட்டு அரிப்பை தீர்த்துக்கொள்ளும் தமிழ் ஊடகங்கள்  இது போன்ற கமலின் சாதனை செய்திகளை மட்டும் வெளியிடாமல்  கண்ணை மூடிக்கொண்டிருப்பது வழக்கம் என்றாலும் இதுவரை வெளியிட்ட செய்திகளின் தொடர்ச்சியாக வெளியிடலாமே.ஏன் இந்த செய்திகளை வெளியிடவில்லை.இதுதான் தமிழகப் பத்திரிக்கை தர்மம்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் என்ற நட்சத்திர ஓட்டலில் படத்தின் வெளியீடு குறித்து முறைப்படி அறிவிக்கிறார் கமல். 
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்திருப்பூர் சுப்பிரமணியம் போன்றோர்  கலந்து கொண்டு கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். 
விஸ்வரூபம் படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் ராஜ்கமல் பிலிம்சுடன் ஒப்பந்தம் போட்டு வருகிறார்கள்.
 தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் திரையிட கமல் முடிவு செய்திருக்கிறார். 
கமலுக்கு பெருகி வரும் இந்த ஆதரவால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி:  நாகராஜன் ரவி
Continue reading →

இதுவும் வாழ்த்துதாங்க

ஆண்டின் கடைசியில் இருக்கிறோம் .
ஒவ்வொரு ஆண்டும் மிக நல்லதாக நாட்டுக்கும்,தனிப்பட்ட முறையிலும் அமைய எண்ணுகிறோம்-விரும்புகிறொம்.ஆனால் அப்படி அமைவது போல் தெரியவில்லை.நாட்டை ஆள்வோர் எடுக்கும் ஒ வ்வொரு முடிவும் நாட்டை மட்டுமல்ல நமது தனிப்பட்ட வாழ்வையும் செல்லும் திசையை முடிவு செய்கிறது.
suran

அதுவும் உலகமயமாக்கல் வந்து சேர்ந்த பின் வெளிநாட்டினர் எடுக்கும் முடிவு கூட நமது பாதையை தீர்மானிக்க ஆரம்பித்து விட்டது.
இயற்கை மட்டுமே அனைத்தையும் திசை மாற்றும் மாபெரும் சக்தி என்பதை நாம் ஆழிப்பேரலை -நிலநடுக்கம்-எல்நினோ போன்றவைகளின் தாக்கங்களுக்குப்பின் உணர்ந்திருக்கிறோம்.
இயற்கை,-ஆட்சியாளர்கள்-,அவர்களை வழிநடத்தும் அமெரிக்கா -இவர்கள் மூவரும்தான் இன்றைய இந்திய மக்களின் தலைவிதியை முடிவு செய்யும் மும்மூர்த்திகள் இவர்கள் கரூணை இந்த 2013 புத்தாண்டில் கிடைக்க வேண்டும் .
உங்களுக்கு கிடைக்கும் .
 வரும் 2013 ஆங்கிலப்புத்தாண்டு உங்களுக்கு நல்லதாக அமைய வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

முக நூலில் இருந்து தரவிறக்க ,
-------------------------------------------------

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தினமும் வந்து செல்லும் உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழுகின்றது.

இத்தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும் MP3 கோப்புக்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்துக் கொள்வதற்கு Bigasoft Facebook Downloader எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இது தவிர இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் MP3 கோப்புக்களின் போர்மட்களை விண்டோஸ் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு, மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதும் இதன் சிறப்பியல்புகள் ஆகும்..
 

------------------------------------------------------------------------------------------------------------ 

Continue reading →

$89.85 பெறுமதியான 3 மென்பொருட்களின் நேரம் முடிவடைய இன்னும் 2 நாட்களே மீதமுள்ளது.

Winxdvd  2 January 2013 வரை மூன்று பெறுமதியான மென்பொருட்களை இலவசமாக வழங்குகின்றது. ஏனைய நாட்களில் இதனை பெறவேண்டுமெனின் $89 வரை செலுத்த வேண்டும். இது iphone பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தட்போழுத் உங்களிடம் iphone இல்லையெனினும் தரவிறக்கி வெய்யுங்கள் பிறகொரு சந்தர்பத்தில் நிச்சயமாக தேவைப்படும்.

1.WinX Bluray DVD iPad Ripper
DVD மற்றும் Blu-ray Disk போன்றவற்றில் இருக்கும் வீடியோ கோப்புக்களை  iPad, iPad 2, iPad 3, iPad Mini, iPhone/5, iPod/5, Apple TV. போன்ற சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உயர்ந்த தரத்தில் மிக வேகமாக மாற்றம் செய்து தருகின்றது.

2.iPhone Video Converter : 
இது அணைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் நீளமான/விசாலமான வீடியோ கோப்புக்களையும் iPhone (iPhone 5), iPod (iPod touch 5), iPad (the new iPad), Apple TV, Apple TV HD. போன்ற சாதனங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து தருகின்றது.

3.iPhone Ringtone Maker 
(iPhone 5, iPhone 4S, iPhone 4, iPhone 3GS, iPhone 3G) போன்றவற்றிற்கான Ring Tone களினை உருவாக்குவதற்கு மிகவும் வினைத்திறனான ஒரு மென்பொருள். ஒலி வடிவங்களை மெருகேற்றுவதட்கு சிறந்த வசதிகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தரவிரக்குவதட்கும் மேலதிக தகவலுக்கும் கீழுள்ள இணைப்பில் செல்லவும்.

Continue reading →

Get Personal Loans of up to Rs.30 Lakh from Standard Chartered Bank.

If you're having trouble viewing this email, please click here.

Exciting schemes, easy repayment options and competitive interest rates, makes getting Standard Chartered Personal Loans a hassle-free experience.

SPECIAL FEATURES

Terms & conditions apply. All Loans are at the discretion of Standard Chartered Bank. Standard Chartered Bank reserves the right to ask for any additional documents from the applicant. Standard Chartered Bank shall be entitled to, at its sole discretion, at any time, amend the terms and conditions and all such amendments shall be conclusive and binding on the customer.
*(Pay only 1% instead of 2% on total loan amount)

You have received this mailer from us because you indicated that you would like to receive special offers.
To unsubscribe from this offer, please click here to unsubscribe.
Continue reading →

60வதாவது தேசிய திரைப்பட விழாவில் நீங்கள் அவார்ட் பெற பெரிய வாய்ப்பு.

http://www.adrasaka.com/2012/12/60.html



60வதாவது தேசிய திரைப்பட விழாவில் நீங்கள் அவார்ட் பெற பெரிய வாய்ப்பு. இதில் பங்கு பெற நீங்க சினிமா துறையை சார்ந்திருக்க தேவையில்லை. உங்களின் கட்டுரை, ஆர்டி
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

சட்டம் ஒரு இருட்டறை


சட்டம் ஒருஇருட்டறை 


இது ஆதியில் விஜயகாந்த் நடித்து இப்போது மறுபடியும் அதே கதையோட வேறு நடிகர்களை கொண்டு வெளிவந்த படம். ரீமா சென், எஸ்.ஏ.சந்திரசேகர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட புதுமுகங்கள்.

மையக் கதையில் ஒரு திருத்தத்தை மட்டும் செய்திருக்கிறார் இதன் இயக்குனரும், விஷுவல் கம்யூனிகேசன் பட்டதாரியுமான சினேஹா பிரிட்டோ.

சட்டம் ஒரு இருட்டறை என்பதால் படத்தையும் கொஞ்சம் இருட்டாகவே காண்பித்திருக்கிறார்கள். அதாவது வெளிச்சமாக இருக்க வேண்டிய காட்சியையும் ஏதோ புளு லென்ஸ் போட்டு மங்கலாக படம் பிடித்திருக்கிறார்கள். இதில் ஹாங்காக் நாட்டில் சுமார் 1/2 மணி நேரம் படம் படு வெட்டியாக நகர்கிறது. வசனத்திலும் காட்சி அமைப்பிலும் உயிரோட்டம் இல்லை. காமெடி டிராக் சொதப்புகிறது. பாட்டுக்கள் திணிக்கப்பட்டிருக் கின்றன. மனதில் ஏறவில்லை.

விஜயகாந்த்துக்கும், சந்திரசேகருக்கும் அன்றைய 'சட்டம் ஒரு இருட்டறை' ஒரு மிகப் பெரிய வெற்றிப்படம். ஆனால் இன்றைய படம், எப்படி ஒரு படத்தை ரீ-மேக் செய்யக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம். இது யாருக்கும் வெற்றியாக அமையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இனி மீண்டும் தலைப்புக்கு வருகின்றேன்.

'சட்டம் ஒரு இருட்டறை' என்பதன் பொருள் என்ன ?

அதாவது 'சட்டம் சூட்சுமமானது'என்பதுதான் இதன் பொருள். 'திருடுவது பாவம்' என்பது நன்னெறி. 'திருடினால் தண்டனை உண்டு' என்பது சட்டம். சட்டம் தனது பல்வேறு வகைமுறைகள் மூலம் மக்களின் நடத்தைகளை நெறிப்படுத்த கட்டளை இடுகிறது. அதை மீற முடியாது. சட்டம் ஒன்றை சொல்லிவிட்டால் அதற்கு என்னதான் பொருள் விளக்கம் கொடுத்து வழக்கறிஞர் வாதாடினாலும், சட்டமே நிலை பெறும். ஒரு வழக்கின் பிரச்சனை முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒன்றாக இருக்கும் போது, அதை சங்கதி சார்ந்த பிரச்சனையாக மாற்ற முடியாது, நீதிமன்றமே நினைத்தாலும் கூட. ஆனால் ஒரு வழக்கின் பிரச்சனை, சங்கதி சார்ந்த பிரச்சனையாக இருக்கும் போது அதில் வக்கீலின் வாதம் விளக்காக அமையலாம். எனவே வழக்கில் சட்டப் பிரச்னையை கிளப்பி விட்டால், சட்டமே வெற்றி.....

விறுவிறுப்பான இந்தப் பதிவை மேலும் வாசிக்க

மேற்கண்ட இணைப்பின் மீது சொடுக்கவும். நன்றி.. 

வழக்குரைஞர் ஜெயராஜன்.

Continue reading →

துஷ்பிரயோகம் செய்தால் பறித்து கொள்வான் !

Continue reading →

நக்கீரன் இந்த வார புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய 30-12-2012

Nakkeeran 30-12-2012 | Nakkeeran 30-12-12 Pdf free download | This week Nakkeeran ebook 30th December 2012 | tamil Magazines free download| Guru Magazine World


Nakkeeran 30-12-2012 | Nakkeeran 30-12-12 Pdf free download | This week Nakkeeran ebook 30th December 2012 | tamil Magazines free download| Guru Magazine World

Continue reading →

பால ஜோதிடம் இந்த வார புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய 28-12-2012

Balajothidam 28-12-2012 | Baala jothidam 28-12-12 Pdf free download | This week Bala Jothidam ebook 28nd December 2012| Guru Magazine World


 

Continue reading →

டாப் 10 மண்ணின் மைந்தர்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/12/2012-10.html



ங்கள் மண்ணையும் மக்களையும் காக்கப் பொங்கி எழுந்த இடிந்தகரை கடல் மைந்தர்களைத் தேசமே திரும்பிப் பார்த்தது. உண்மையான மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்டியது, இந்தியாவின் தெ

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

துஷ்பிரயோகம் செய்தால் பறித்து கொள்வான் !

http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_23.html




அதிகாரம், பதவி, செல்வம், செல்வாக்கு, தகுதி, உரிமை ஆகிய இவை யாவும் இருப்பவரிடம் இருக்க வேண்டும். இவற்றுக்கு தகுதி அல்லாதவருக்கு சில சமயம் இவை முயன்று பெறாமல் கிடைத்து விடக் கூடும். எல்லாம் கடவுளின் திருவிளையாடல் அல்லது அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். 

ஆனால்  இதனால் ஏற்படும் விளைவு ? "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்ற கதைதான். 

முயன்று கிடைக்காதது ஏன் நமக்கு கிடைத்தது என்பதற்கு கடவுள் எப்போதும் ஒரு பதில் வைத்திருப்பான். அந்த பதில் நல்ல பதிலாக அமைவதற்கும், கெட்டதாக  அமைவதற்கும் நமது செயல்பாடே அளவு கோலாக அமையும். அதாவது கிடைத்ததை தவறாக பிரயோகம் செய்தால், கடவுள் அதை நிச்சயம் பறித்துக் கொள்வான். 

அதே நேரத்தில் முயன்று கிடைத்ததையும் துஷ்பிரயோகம் செய்தலாகாது. அது திரும்பத் தாக்கி விடும்.

எனவே துஷ்பிரயோகம் தவிர்.
Continue reading →

தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் இன்றைய செய்தித்தாளை இலவசமாக படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய 31-12-2012

Dailythanthi Maanavar Spl 31-12-2012 | Free Download Thinathanthi Student Spl PDF today ePaper | Dailythanthi Education News,job news, computer Jalam Spl Paper 31th December 2012 |Guru Magazine World


Dailythanthi Maanavar Spl 31-12-2012 | Free Download Thinathanthi Student Spl PDF today ePaper | Dailythanthi Education News,job news, computer Jalam Spl Paper 31th December 2012 |Guru Magazine World

Dailythanthi Maanavar Spl 31-12-2012


மேலும் படிக்க 



http://gurumagazineworld.blogspot.com/2012/12/dinathanthi-manavar-special-today-news_30.html

Continue reading →

தினமலர் கம்ப்யூட்டர் மலர் இந்த வார புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய 31-12-2012

Dinamalar Computermalar Book 31-12-12 | Free Download Computer Malar E-book PDF | Computermalar 31th December 2012 eBook


Dinamalar Computermalar Book 31-12-12 | Free Download Computer Malar E-book PDF | Computermalar 31th December 2012 eBook


Read More


http://gurumagazineworld.blogspot.com/2012/12/dinamalar-computer-malar-weekly-tamil_30.html

Continue reading →

தினமணி இன்றைய செய்தித்தாளை இலவசமாக படிக்க மற்றும் டவுன்லோட் செய்ய 31-12-2012

Dinamani Epaper 31-12-2012 | Free Download Dinamani Epaper today PDF | Dinamani 31th December 2012 | Guru Magazine World


Dinamani Epaper 31-12-2012 | Free Download Dinamani Epaper today PDF | Dinamani 31th December 2012 | Guru Magazine World

Dinamani Epaper 31-12-2012


Read More


http://gurumagazineworld.blogspot.com/2012/12/dinamani-today-news-paper-pdf-free_30.html

Continue reading →

தினகரன் இன்றைய செய்தித்தாளை இலவசமாக படிக்க மற்றும் டவுன்லோட் செய்ய 31-12-2012

Dinakaran Epaper 31-12-12 | Free Download Dinakaran today Epaper PDF 31-12-12| Dinakaran 31th December 2012 | Guru Magazine World


Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog