தற்போதைய செய்திகள்
ஈழத்தமிழரின் குரல் விண்ணை எட்டட்டும் – சிவந்தனின் அறப்போர் வெல்லட்டும் : வைகா
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புவியின் எட்டு திசைகளில் இருந்தும்
இணைந்த வடகிழக்கு அரசை உருவாக்க கிழக்குத் தேர்தல் ஒரு களம் – சுரேஸ் எம்பி
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் வடகிழக்கு இணைந்த அரசை உருவாக்குவதற்கான ஒரு தளம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
அமைச்சர் ரிசாத்தை உடன் கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்
மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் நீதிமன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் அமைச்சர் ரிசாத் பதியூதினை
அலுவலகப் பெண் ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆளுந்தரப்பு ஆசாமி!
அக்குரஸ்ஸ பிரதேச சபையின் உப தலைவர் முனிதாஸ கமகே மீதும் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவு புரிந்தார் என்று குற்றம்
மேலும் நான்கு இலங்கை படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி!
இலங்கை விமானப் படை வீரர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிப்பது தமிழகத்தில் கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.
பணம் விழுங்கும் வேலையற்ற பொலிஸ் ஆணைக்குழு.
உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் 2009 ஏப்ரல் 9ஆம் திகதி வரை மந்த நிலையில் காணப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக் குழுவுக்கென 2010 ஆம்
ஆஸிக்கு புகலிடம் கோரிச் சென்ற இலங்கை கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதி.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 141 பேருடன் நேற்று (22) கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த கர்ப்பிணிப் பெண்
தயவுசெய்து தேர்தலுக்கு முன் எம்மை மீள்குடியேற்றவும் – சம்பூர் மக்கள்
திருகோணமலை – சம்பூர் பகுதியிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் மோதல்களின்போது இடம்பெயர்ந்த மக்கள் தம்மை எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத்
மீண்டும் மோதல் வெடிக்கும் என்ற அச்சத்தில் இலங்கை அரசு – அமெரிக்கா
யாழ்ப்பாணத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்
சிறிலங்காவின் கிழக்கு பகுதியை குறி வைக்கும் இந்தியா மற்றும் நோர்வே
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை தாம் விரும்பிய வகையில் மாற்றும் நோக்கத்தில், இலங்கையில்
மாறிவரும் உலக நடைமுறையில் தமிழீழம் மலரும்
1983 யூலையில் சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட படுகொலைகள் மூலம் தமிழீழம் ஒன்றே தமிழினத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் என்ற உண்மை தெளிவாக்கப்பட்டது.
கறுப்பு ஜுலைப் போரணியுடன் சிவந்தனின் உண்ணாவிரதம் தொடங்கியது.(படங்கள்)
ஜுலை படுகொலைகளின் இருபத்தொன்பதாவது ஆணடு நினைவாக தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள
மறக்க முடியாத யூலைகள்.
யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.
இன்று வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலித் தாக்குதல் நினைவுநாள்.(காணொளி)
வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல் நடைபெற்றதன் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. இத்தாக்குதலில்
லெப். செல்லக்கிளி – அம்மான் அவர்களின் வீரவணக்க நாள்.
23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.
Related Article:















0 கருத்துரைகள்:
Post a Comment