Thursday 26 July 2012

அடிமை

 

மனிதர்கள் சிலரில் பிறரை அடிமையாக வைத்திருப்பதும், தன் பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதும் இயல்பே,

அப்படி இருப்பது தான் தனக்கு கௌரவம் என்றும் பெருமை என்றும் நினைப்பு இன்னமும் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

அப்படி பட்ட நினைப்பில் ஆரம்பம் அல்லது குறைந்தப்பட்சம் தான் வீட்டில் செல்லபிராணிகள் வளர்ப்பது ( அது தன் பேச்சை கேட்டும் என்ற எண்ணத்தில்)

அப்படி வளர்க்கபடும் விலங்குகள புரட்சி பாதையை நோக்கி திரும்பமுடியாது. கூட்டம் கூட முடியாது. தனது விடுதலைக்காக புரட்சி பாதையை நோக்கி முன்னேறினால் அவ்வளவே, இந்த விலங்குகளுக்கு.

அது போல தான் இன்னமும் சில நாடுகளில் இருக்கிறது. அங்கு விலங்குகள் கூட மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆணால் மகிதர்களின் நிலை தான் தலைகீழ்.

நம் நாட்டில் அது போல் இல்லை என்றாலும், இருக்கலாமோ என்ற சந்தேகத்தை வளர்க்க வேண்டாம்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog