தற்போதைய செய்திகள்
வடதமிழீழத்தில் சிங்களக் கைக்கூலிகள் மூவர் கொலை! அதிர்ச்சியில் சிங்கள இராணுவம்!
யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் சிங்களப் படைகளுடன் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் இனம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது ஒட்டுக்குழு பிள்ளையான் கட்சியினர் தாக்குதல்!
மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.
ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனை மீது சர்வதேசத்தின் கவனத்தை திருப்பவே போராடுகிறேன்-சிவந்தன்.
'இனவழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில்சர்வதேச சமூகம் போதிய கவனத்தை செலுத்தவில்லை.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் எனக் கூறி கொள்ளை, கடத்தல், கப்பம்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் என்று கூறி நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை, கடத்தல், கப்பம் கோருதல் போன்ற பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குழுவின்
தமிழ் அரசியல் கைதிகள் எந்நேரமும் கொல்லப்படலாம்: சுரேஷ் எம்.பி.
"சிறைக் கைதிகளும் மனிதர்களே' என்று எல்லா சிறைச்சாலைகளிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள்
இந்தியாவிற்கு முற்றுப்புள்ளி, சீனாவிடம் இருந்து பேரூந்து இறக்குமதி.
இந்தியாவிடமிருந்து பேரூந்துகளை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக சீனாவிடம் பேரூந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக
பௌத்தத்தை பரப்ப வடக்கில் தம்மபோதனை – யாழ். நாகவிகாரை விகாராதிபதி தகவல்
சிறிலங்காவின் வடக்கில் பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கில் தம்ம போதனையை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யாழ்.நாகவிகாரையின்
அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்.
வவுனியா சிறைச்சாலையில் சிறை காவலர்களாலும் சிறப்பு அதிரடிப்படையினராலும்
பிரிட்டிஷ் கொடிக்கு சரிசமமாக லண்டனில் பறந்த தமிழீழத் தேசியக் கொடி!
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள்
Related Article:








0 கருத்துரைகள்:
Post a Comment