தற்போதைய செய்திகள்
கூட்டமைப்பின் ஆழுகைக்குள் சிங்கள மொழி இதற்கு இவர்கள் உடந்தையா ? (படங்கள்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆழுகைக்குள் இருக்கும் சாவகச்சேரி நகர சபயினரே இந்த இரண்டகத்தை எவ்விதம் ஏற்றுக் கொண்டீர்கள்
தமிழ்த் தேசத்தின் குரலாக இன்று முதல் தாயகத்தில் "நம் தேசம்"..
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தமிழீழ தேசம் எங்கும் தமிழ்த் தேசத்தின் குரலாக இன்று முதல் "நம் தேசம்". என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவராக றொபோ்ட் ஓ பிளேக் நியமனம்?
தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக தற்போது பதவி வகிக்கும், றொபேர்ட் ஓ பிளேக் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக
சிறிலங்கா எதிரான விளைவுகளை சந்திக்க நேரிடும் – எச்சரிக்கும் இந்தியா.
சிறிலங்கா, தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை விரைவில் தீர்க்கா விட்டால், ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் எதிரான நிலை ஏற்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு
தமிழ்நாடு – திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும்
ஊரெழுவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை .
யாழ்ப்பாணம், ஊரெழுவின் பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் கோடாரியினால்
பன்னாடு தமிழ்மக்களுக்கு என்னதீர்வை தந்தது- டென்மார்க் ஈழத் தமிழ்மக்கள்!
சிவந்தனின் உண்ணாநிலை போராட்டம் மேலும் வலுவடைந்துவருகின்றது டென்மார்க்கில் இருந்து வந்து நாங்கள் உண்ணாநிலை
இந்தியாவுடன் சீபா வர்த்தக உடன்பாடு – சிங்கள அடிப்படைவாத அமைப்பு போர்க்கொடி.
இந்தியாவுடன் சீபா எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள் அடிப்படைவாத
கோத்தபாயவின் அச்சம், விடுதலைப் புலிகளின் எழுச்சியை வெளிக்காட்டுதா?
போர் முடிவடைந்துள்ள போதிலும் இராணுவத்தினர் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச்
சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் பதினைந்தாவது நாளாகத் தொடருகிறது!
லண்டனில் இன்று பதினைந்தாவது நாளாகத் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ள சிவந்தன் கோபி, ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுநாளாகிய இம்மாதம்
விடுதலைப்புலிகளின் பெயரில் நிதிதிரட்டும் தீய சக்திகள்.
தமிழ்நாட்டில் மோசடி செய்யும் தீயவர்களால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை பாவித்து நிதிசேகரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது
Related Article:











0 கருத்துரைகள்:
Post a Comment