தற்போதைய செய்திகள்
பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை- சீமான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் சீமான் உட்பட
உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்திரவதை முகாம் வாசிகளை விடுதலை செய்யக் கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் .
செந்தூரன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் வாசிகளை விடுதலை செய்யக் கோரி தொடர் உண்ணாநிலை போராட்டத்தை மதிமுக
வடக்கு,கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புக்கு சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவி.
வடக்கு,கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புக்கு சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.
சம்பந்தன் ஐயாவிற்கு ஓர் பகிரங்க மடல் – மட்டக்களப்பில் தமிழின உணர்வாளர்கள்.
மிகவும் மனவருத்தத்துடன் இம் மடலை எழுதுகிறோம் ஐயா. கிழக்கு மாகாணசபை தேர்தலில்
96 பேர் கொண்ட சீன உயர்மட்டக்குழு அடுத்தமாதம் கொழும்பு வருகிறது.
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லியை அடுத்து இன்னொரு சீன உயர்மட்ட அதிகாரிகள் குழு அடுத்தமாதம் சிறிலங்கா வரவுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்
அவுஸ்திரேலியாவின் வடமேற்கே கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமொன்றிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன் – கப்டன் மதன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
கிளாலி கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
Related Article:








0 கருத்துரைகள்:
Post a Comment