வட கிழக்கு தமிழ் மக்கள் சிலரால் இந்திய வம்சாவளி தமிழர்கள் இவ்வாறு அழைக்கப் படுவது உண்டு. இலங்கையின் மத்திய மலை நாட்டில் பிறந்த இன்றைய சந்ததி பிஞ்சுகள் சில கள்ளத்தோணியை மட்டுமல்ல, கடலைக் கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் கள்ளத் தோணிகள் தான் . ஏனெனில் அவர்களின் பாட்டங்களின் அப்பாக்கள் இங்கு வந்தேறிகள் தான்.
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment