Sunday 26 August 2012

விஜய் மல்லையா கொடுத்ததும் திறக்காத கதவுகளும்


"இப்ப கொஞ்சம் நேரம் சரியில்லப்பா...". 

இப்போது இதுவொரு சாதாரண வாக்கியமாகி விட்டதுஆடி முடிந்து ஆவணி வந்தா டாப்புங்ற மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கணக்கு. நாட்டை ஆளும் சக்திவாய்ந்த அமைச்சர்கள் முதல் அடுத்தநாள் சோத்துக்கு காத்திருப்பவர் வரைக்கும் தினந்தோறும் நல்ல நேரத்திற்காகத் தான் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்அவர்கள் எதிர்பார்த்தது நடக்காத போது இறுதியில் சொல்வதும் இப்படித்தான் இருக்கிறது


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog