தற்போதைய செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து இளம் பெண் கடத்தல்.
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற பெண் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவாகளினால் ஊர்தியில்
உண்ணாநிலையில் உள்ள சிவந்தனுக்கு திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22ம் நாள் சிவந்தன் அவர்களால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன்
இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்.
இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்.
இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் தென்னிலங்கையர்களால் கடத்தல்.
இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வரும் அதே வேளை, இரும்புக்காக தென்னிலங்கையை
ஜெனிவாவில் சிக்கலை சந்திக்குமா சிறிலங்கா?
நல்லிணக்க ஆணைக்குழு விடயத்திலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்திலும் அரசாங்கம் வெற்றிகொள்ளாவிடின்
சாவகச்சேரியில் 20 வயது இளம் பெண் தீமூட்டிக் கொலை.
திருமணமாகி இரண்டு வாரங்களேயான நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிகாயங்களுக்கு ஆளாகிய நிலையில்
சிறிலங்காவுடன் நெருங்குவதற்கு மனிதஉரிமை மீறல்களே தடை – அமெரிக்கா
சிறிலங்கா பாதுகாப்பு படைகளால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் பற்றிய கவலைகளால், தீவிரவாத
கோபி சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: மக்கள் ஆதரவு அதிகரிப்பு.
லண்டனில் இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனுக்கு தமது ஆதரவினை வழங்குவதற்காக,
லெப்.கேணல் மாதவன், லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள்.
புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின்
தமது படையினரைத் தண்டிக்கத் தவறியுள்ளது சிறிலங்கா – மனிதஉரிமைகள் கண்காணிப்பகம்.
மூதூரில் பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும்,
இணையதளங்களை முடக்க சீனாவின் உதவியுடன் கோத்தா புதிய நடவடிக்கை.
சிறிலங்கா அரசுக்கு தலைவலியாக இருக்கும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களை தடுக்கும், திட்டத்தை சிறிலங்கா பாதுகாப்பு
பசில் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க இந்தியா கடும் முயற்சி!
அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின்
கிழக்கு மாகாணத்தில் வேட்பாளர்களை அச்சுறுத்தும் ஒட்டுக்குழு பிள்ளையான் கட்சி.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின்
குவைத் சென்ற பணிப்பெண்ணின் மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டதாக புகார். (படம்)
குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர், குவைத்திலுள்ள இலங்கைப்
இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப்போட்டி (படங்கள்)
மேற்பிராந்திய விளையாட்டுத்துறையினரால் 22-07-2012 அன்று காலை 9.00 மணிக்கு றெஜியோ எமிலியா நகரத்தில்
Related Article:















0 கருத்துரைகள்:
Post a Comment