தற்போதைய செய்திகள்
புலிச்சின்னத்தை பச்சை குத்தியிருந்த புலம்பெயர் தமிழர் நல்லூர்கோவிலில் கைது!
பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் இளைஞர் ஒருவர் யாழ்.நல்லூர் ஆலய உள் வீதியில் வைத்து படை புலனாய்வாளர்களால்
கோப்பாயில் வயோதிபப் பெண் அடித்துக் கொலை! (படங்கள்)
கோப்பாய் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரப் போரை எதிர்கொள்கிறது சிறிலங்கா – ஜி.எல்.பீரிஸ்
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சிறிலங்கா தற்போது பொருளாதாரப் போரை
மகிந்த ஆட்சியில் மூதாட்டிகள் முதல் சிறுமியர்கள் வரை கற்பழிப்பு – ரணில்.
இலங்கையில் நடைபெறும் ராஜபக்ச ஆட்சியில் 4 வயது சிறுமியர்கள் முதல் 80 வயது முதிர்ந்தவர்கள் வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்
18 பேரிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பெண்ணுக்கு சிறை.
18 பேரிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் 18வது நாள்! 12ம் திகதி வரை தொடரும் என அறிவிப்பு.
நீர் மட்டுமே அருந்தியவாறு பதினெட்டு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களது உடல் மிகவும்
கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
வாகரை படைமுகாமின் இரண்டாம் கட்டளை மேலாளர் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மகிந்த ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளி என சொல்லுமா டெசோ? – சீமான் கேள்வி (காணொளி)
இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார்.
Related Article:








0 கருத்துரைகள்:
Post a Comment