http://www.geevanathy.com/2012/08/tamil-children-songs-kavithai.html
உலகிலுள்ள இயற்கையில்
உயர்ந்த பண்பு உண்டு பார்!
உணர்ந்து நீயும் கைக்கொண்டால்
உயர்ந்த மனிதன் ஆகலாம்.
கதிரவனைப் பாருங்கள்
காலை மாலை வருகிறான்
அனைவருக்கும் ஒளியினை
அள்ளிப் பெருக்கித் தருகிறான்.
மேலும் வாசிக்க
http://www.geevanathy.com/2012/08/tamil-children-songs-kavithai.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment