தற்போதைய செய்திகள்
பிள்ளையான் குழுவுக்கு செட்டிப்பாளையத்தில் பொதுமக்கள் அடி உதை!
மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் பிள்ளையானுக்கு வாக்களிக்குமாறு துண்டு பிரசுரம் விநியோகித்த பிள்ளையானின் உறவினர் ஒருவருக்கும்
தமிழனை கொல்லலாம் ஆனால் மிருகபலி கொடுக்க கூடாது- பிக்குகளின் காரூண்யம்.
சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடாந்தம் இடம்பெறும் மிருகபலிப் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் ஏற்பாடு
இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம்: 85 பேர் கைது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்ற ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் நடைபெற்ற கருத்தரங்கில் இலங்கை ராணுவத்தை சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை- சீமான் உட்பட 1000கும் மேற்பட்டோர் கைது (படங்கள்)
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 22 நாட்களுக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய செந்தூரனின் உடல் நிலை மோசமாகவே
உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்திரவதை முகாம் வாசிகளை விடுதலை செய்யக் கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் .
எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இளமையும், அழகும் மிக்க இந்த ஈழத்து இளைஞனை, மரணம் கொஞ்சம்
Related Article:






0 கருத்துரைகள்:
Post a Comment