தற்போதைய செய்திகள்
தீவக கடற்பரப்பில் தொடர்ந்து மிதக்கும் சடலங்கள் யாருடயவை??
யாழ் குடா நாட்டி தீவகப் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு இனந்தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை தலை துண்டிக்கப்பட்டும்,
கடல்புலிகளின் படகுகளை பயன்படுத்தி நீர்க்காக நடவடிக்கை .
பாகிஸ்தான், மாலைதீவு,வியட்னாம் உட்பட ஐந்து நாடுகள் பங்குபற்றும் கூட்டு இராணுவ பயிற்சி மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
பளை, இத்தாவில் பகுதியில் மீழ்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.
மீள்குடியேறுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
திருகோணமலை, மூதூர் முச்சந்தியில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதால் 10 இராணுவத்தினர் காயம்.
திருகோணமலை, மூதூர் முச்சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உழவு இயந்திரமொன்று
மீண்டும் செந்தூரன் உண்ணா நிலைப் போராட்டம். 6 வது நாளாக தொடர்கிறது
தமிழகத்தில் பூந்தமல்லி தடுப்பு முகாமில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் செந்தூரன்
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் த.தே. கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க தயாராகிறது இந்தியா!
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமை பங்களிப்பை
ராஜபக்சவினால் சுதந்திரத்தைப் பறிகொடுத்த கிராமவாசிகள் – 'ரைம்ஸ் ஒவ் இந்தியா'
மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள்
அமைச்சுப்பதவிக்கு போட்டி; முஸ்லிம் காங்கிரசிற்குள் பிளவு?
கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி நியமனங்கள் தொடர்பில் தற்போது இந்தக் கட்சிக்குள்
திருநெல்வேலி பகுதியில் மரவெள்ளி தோட்டத்திற்குள் சிறுமி பாலியல்வல்லுறவு!
மரவெள்ளி தோட்டத்திற்குள் வைத்து 14 வயதுச் சிறுமி 23 வயது இளைஞனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று
ஜெனீவாவில் மஹிந்த அரசுக்கு எதிராக அறிக்கை: 32 அமைப்புக்கள் ஏற்பாடு.
நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான இரகசிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகச்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாட்களின் 9ம் நாள் இன்று.
1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 23ம் திகதி இது திலீபனுடன் 9ம் நாள். அதிகாலை 5 மணியிருக்கும் கிழக்குப்பக்கத்திலே தேர் முட்டி வாசலில் நின்றிருந்த
"எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் ஜெனீவாவில் திரண்டுள்ளார்கள்.
"ஒரு பலம்வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களி;ன் விடிவுக்காக உலகத்தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்"
யாழ் தீவுப்புகுதிகளில் மக்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் படைபுலனாய்வாளர்கள்!
யாழ்ப்பாணம் தீவுப் பகுதியில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரச, தனியார் திணைக்களங்களில் பணிபுரிபவர்களது விபரங்களை திரட்டும்
இந்திய சபாநயகர் நடத்திய இரவு விருந்தில் சம்மந்தன் , சுமத்திரன். (படங்கள்)
வன்னியில் மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம் ஆனால் அந்த மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் அவர்களுக்கான போராட்டங்களில்
Related Article:














0 கருத்துரைகள்:
Post a Comment