
தற்போதைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் காணிகளில் இராணுவ முகாம்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதால்
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் மீண்டும் காடையர்களின் அட்டகாசம்!
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் தற்போது மீண்டும் காடையளர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சேவுக்கு மத்திய பிரதேசம் சாஞ்சியில் கருப்புக்கொடி போராட்டம்! வைகோ அறிவிப்பு
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள இனவாத அரசு முப்படைகளை ஏவி உலகம் தடை செய்த குண்டுகளையும், நாசக்காரக் குண்டுகளையும் வீசி குழந்தைகள்,
சீனாவின் பாதுகாப்பு கல்லூரி இலங்கையில் – ஒப்பந்தம் கைச்சாத்து
சீனாவின் முழு உதவியுடன் பாதுகாப்பு கல்லூரி ஒன்றினை நிர்மாணிக்க சீன அரசுக்கும்- சிங்கள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
தனது தவறுகளை நியாயப்படுத்த தேசத்தின் குரலை சாட்சியாக்க முனையும் கலைஞர்!
எதற்கெடுத்தாலும் இறந்தவர்களைச் சாட்சிக்கழைத்து அரசியல் செய்து பழகிப்போன கலைஞர் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின்
இலங்கையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை!
மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், அங்கு குற்றவாளிகள் தண்டனை இன்றி தமது நடவடிக்கைகளை
அழையா விருந்தாளியாக லண்டனுக்குப் பறந்தார் பீரிஸ்.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களுக்கு, அந்த நாட்டின் வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு,
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியது சிறிலங்கா
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆசனத்துக்கான போட்டியில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்கா தீர்மானித்துள்ளதாக,
2012 செப்ரெம்பர் 22ம் நாள் ஐ.நாவை நோக்கி அணிதிரள்வோம்…!!!
ஈழத் தமிழர் மண்ணில் வாழ்வுரிமைக்கான குரல் பேரெழுச்சி ஒன்றுகூடல் 2012 செப்ரெம்பர் 22ம் நாள்
வயதான கனடா நக்கீரனின் கருத்துக்கு தாயகத்திலிருந்து தமிழ்மாறன் பதிலடி.
ஜெயானந்தமூர்த்தி தொடர்பாக கனடா நக்கீரனின் கருத்துக்கு தாயகத்திலிருந்து தமிழ்மாறன் பதிலடி. கிழக்கு மாகாணசபைத் தேர்தலை
ஜேவிபி அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைப்பு.
அம்பாறை, பதியத்தாளை பிரதேசத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
கடற்புலிகள் பலர் பிறந்த வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு வந்த துயரம்.
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இந்த மண்ணுக்கு என்று ஒரு தனித்த இடம் உண்டு. விடுதலைப் போரட்டத்தின் முதுகெலும்பாக இருந்தது கடற்புலிகள்
Related Article:










0 கருத்துரைகள்:
Post a Comment