தற்போதைய செய்திகள்
இலங்கையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வழியாகவும் இந்தியாவை வளைக்கும் சீனா!
இலங்கையை தனது கைக்குள் போட்டுக் கொண்டு விட்ட சீனா அடுத்து ஆப்கானிஸ்தானையும் தன் பக்கம் திரு்பபும் முயற்சிகளில் இறங்கியுள்ளதால்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு -விடுத்துள்ள அறிவித்தல்.
அன்புடையீர்! எமது இனம் சுதந்திரமாகச் சுவாசிப்பதற்காக, தமது மூச்சைக் காற்றில் கலந்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நாம் நிதமும் நினைந்துருகினாலும்
அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் குண்டு வெடிப்பு.
அம்பாறை, லாகுகல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வடமராட்சியில் மூன்று இளைஞர்கள் கடற்படையினரால் அடித்து, இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.
யாழ், வடமராட்சி,பொலிகண்டிப் கிராமத்தில் இன்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து மூன்று இளைஞர்கள் சிங்கள கடற்படையினரால்
மஹிந்த – சம்பந்தன் மீண்டும் பேசத் திட்டம்.
மஹிந்த அரசாங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம் எனக் கூறப்படுகின்றது. பெரும்பாலும் இந்த பேச்சுவார்த்தை
சர்வதேசத்துக்கு காட்டுவதற்காகவே தாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றோம் : மெனிக் முகாம் மக்கள்.
சிறிலங்காவில் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு அவற்றில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்
நில ஆக்கிரமிப்பினை எதிர்த்து கிளி நொச்சியிலும் போராட்டம்.
கிளிநொச்சி மாவட்டம் அரச செயலகம் முன்பாக நில ஆக்கிரமிப்பினை எதிர்த்து போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சிங்கள சிறையில் தமிழக மீனவர் ஒருவர் சித்திரவதையினால் உயிரிழப்பு.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் இன்று காலை
டென்மார்க்கில 'தேசத்தின் குயில் 2012′ விருதுக்கான தமிழீழ எழுச்சிப் போட்டி நிகழ்வு .
டென்மார்க்கில் 'தேசத்தின் குயில் 2012′ விருதுக்கான தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி
Related Article:









0 கருத்துரைகள்:
Post a Comment