Thursday, 3 January 2013

துஷ்பிரயோகம் செய்தால் பறித்து கொள்வான் !

அதிகாரம், பதவி, செல்வம், செல்வாக்கு, தகுதி, உரிமை ஆகிய இவை யாவும் இருப்பவரிடம் இருக்க வேண்டும். இவற்றுக்கு தகுதி அல்லாதவருக்கு சில சமயம் இவை முயன்று பெறாமல் கிடைத்து விடக் கூடும். எல்லாம் கடவுளின் திருவிளையாடல் அல்லது அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். 

ஆனால்  இதனால் ஏற்படும் விளைவு ? "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்ற கதைதான். 

முயன்று கிடைக்கா.... read more by clicking the following link....

http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_23.html

Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog