வருடா வருடம் யாரும்
அழைக்காமல் வந்து போகிறாய்
வரும் பொழுது மின்சாரம்
கொண்டு வந்தால் என்ன
குறைந்தா போய்விடுவாய்
கன்னியர்களின் கற்பை காத்து
கடந்த வருடம் போலில்லாமல்
கர்னாடக கலாசாரம் விட்டு
காவிரியை கற்பிழக்க சொல்...................
மேலும் வாசிக்க
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment