அயலிலுள்ளவரின் நடத்தையைப் பாருங்கள். இயல்புநிலையைக் கடந்துவிட்டாரா? (அதாவது வழமைக்கு மாறான நடத்தையைக் கொண்டிருக்கிறாரா?) மாற்றாரை வெறுத்து ஒதுங்குகிறாரா? தனக்குள்ளே புலம்புகிறாரா? இயல்பாக, நலமாக வாழும் ஒருவருடன் ஒப்பிடுகையில் எத்தனை வேறுபாடுகள் தென்படுகிறது?
Yarlpavanan
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment