(சம்பவ பர்வ தொடர்ச்சி)
வைசம்பாயணர் சொன்னார், "இப்படிச்சொல்லப்பட்ட குந்தி தனது நாயகனான மன்னன் பாண்டுவிடம், அந்த குருக்களில் எருதைப் போன்றவனிடம், "ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்லுதல் தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே, நான் உமக்கே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ பெரும் கரம் கொண்ட பரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளை பெற முடியும். அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்று பிள்ளைகளைப் பெறுவீராக. உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட கருதமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்? ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே, நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பை கேளும். நான் அதைச் சொல்கிறேன்.
வைசம்பாயணர் சொன்னார், "இப்படிச்சொல்லப்பட்ட குந்தி தனது நாயகனான மன்னன் பாண்டுவிடம், அந்த குருக்களில் எருதைப் போன்றவனிடம், "ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்லுதல் தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே, நான் உமக்கே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ பெரும் கரம் கொண்ட பரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளை பெற முடியும். அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்று பிள்ளைகளைப் பெறுவீராக. உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட கருதமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்? ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே, நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பை கேளும். நான் அதைச் சொல்கிறேன்.
Related Article: