Sunday 9 June 2013

2 இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் ;- ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்


கடுமையாக எதிர்ப்புக்கு மத்தியிலும், அதை கண்டு கொள்ளாமல் தமிழ்நாட்டின் உணர்வுகளையும், கோபத்தையும் புரிந்து கொள்ளாமல் மீண்டும் 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி அளிக்க அனுமதித்து இருக்கிறீர்கள்.

வெலிங்டனில் பயிற்சி பெறும் 2 அதிகாரிகளையும் உடனடியாக வெளியேற்ற உரிய உத்தரவு அளிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

2 இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் ;- ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

 2  இலங்கை அதிகாரிகளை  உடனடியாக வெளியேற்ற வேண்டும் ;-   ஜெயலலிதா பிரதமருக்கு  கடிதம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-முக்கியமான பிரச்சினை ஒன்றை நான் உங்கள்... Read more



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog