வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது முன்னோர் கருத்து. அதற்காகச் சும்மா சிரித்துப் பயனில்லை.
கோபம் வந்தால் பதின்மூன்று நரம்புகளும் சிரிப்பு வந்தால் அறுபத்தைந்து நரம்புகளும் நம்முடலில் இயங்குவதாக கதிரவன் (SUN) தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது நினைவுக்கு வருகிறது.
Yarlpavanan
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment