Friday 21 June 2013

நோய் தீர்க்கும் சிரிப்பு

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது முன்னோர் கருத்து. அதற்காகச் சும்மா சிரித்துப் பயனில்லை.

கோபம் வந்தால் பதின்மூன்று நரம்புகளும் சிரிப்பு வந்தால் அறுபத்தைந்து நரம்புகளும் நம்முடலில் இயங்குவதாக கதிரவன் (SUN) தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது நினைவுக்கு வருகிறது.

Yarlpavanan


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog