"அம்மா " திட்டங்கள் இப்போது கடும் வாத-எதிர் வாதங்களை உருவாக்கியுள்ளது.
அம்மா உணவகங்களில் ஆரம்பித்த மலிவு அலை இப்போது 10 ரூபாய் மினரல் தண்ணீர் போத்தலில் வந்து நிலை கொண்டுள்ளது.
இன்னமும் அந்த அம்மா அலை பல்விடயங்க்களுக்கு நகரும் ஆபத்துள்ளது.
காய்கறிகளிலும்,20ரூபாய் அரிசியிலும் அது பாய்ந்துள்ளது.கருணாநிதியின் உழவர் சந்தைதான் உருமாறியுள்ளது.அதாவது மஞ்சள் -பச்சை,மரக்கலர் ஆகியுள்ளது.
இதன் மறு பக்கம் பார்த்தால் 2011 அம்மா ஆட்சிக்கு வரும் முன் இருந்த விலைவாசியிகளில்தான் இன்றைய அம்மா மலிவு பொருட்கள் விலை உள்ளது என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளாலாம்.
இன்னமும் பச்சையாக சொன்னால் கருணாநிதி கால விலைவாசியில் பொருட்களை தருவதே இன்றைய "அம்மா திட்டம் ".
அதற்கு இவ்வளவு விளம்பரங்கள் தேவையா?விளம்பரச் செலவை குறைத்தால் இன்னமும் பொருட்களை மலிவாக தரலாம்.
மொத்தத்தில் தான் ஆட்சிக்கு வந்த பின் தானே வரியை போட்டு ,தானே ஏற்றிய விலைவாசியில் இருந்து மக்களுக்கு பிச்சை போடுவதான முறையில்தான் இந்த மலிவு விலை திட்டங்கள் உள்ளன.
"இந்த அளவு விலைகளை உயர்த்தியதே இந்த அம்மாவின் நிர்வாகம்தானே."========>>>
அம்மா உணவகங்களில் ஆரம்பித்த மலிவு அலை இப்போது 10 ரூபாய் மினரல் தண்ணீர் போத்தலில் வந்து நிலை கொண்டுள்ளது.
இன்னமும் அந்த அம்மா அலை பல்விடயங்க்களுக்கு நகரும் ஆபத்துள்ளது.
காய்கறிகளிலும்,20ரூபாய் அரிசியிலும் அது பாய்ந்துள்ளது.கருணாநிதியின் உழவர் சந்தைதான் உருமாறியுள்ளது.அதாவது மஞ்சள் -பச்சை,மரக்கலர் ஆகியுள்ளது.
இதன் மறு பக்கம் பார்த்தால் 2011 அம்மா ஆட்சிக்கு வரும் முன் இருந்த விலைவாசியிகளில்தான் இன்றைய அம்மா மலிவு பொருட்கள் விலை உள்ளது என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளாலாம்.
இன்னமும் பச்சையாக சொன்னால் கருணாநிதி கால விலைவாசியில் பொருட்களை தருவதே இன்றைய "அம்மா திட்டம் ".
அதற்கு இவ்வளவு விளம்பரங்கள் தேவையா?விளம்பரச் செலவை குறைத்தால் இன்னமும் பொருட்களை மலிவாக தரலாம்.
மொத்தத்தில் தான் ஆட்சிக்கு வந்த பின் தானே வரியை போட்டு ,தானே ஏற்றிய விலைவாசியில் இருந்து மக்களுக்கு பிச்சை போடுவதான முறையில்தான் இந்த மலிவு விலை திட்டங்கள் உள்ளன.
"இந்த அளவு விலைகளை உயர்த்தியதே இந்த அம்மாவின் நிர்வாகம்தானே."========>>>
Related Article: