பேரூந்தில் ஏறின பின்னர்
கிழக்கு மேற்குப் பார்ப்பதில்லை
வடக்கும் தெற்கும் தெரிவதில்லை
இருக்கை இருந்தால் போதுமென
முண்டியடித்து
முன்னே ஏறிய பின்னர்
ஆளுக்காள்
முணுமுணுக்கத் தான் தெரியுமே!
உங்கள் யாழ்பாவாணன்
Yarlpavanan
Related Article:
Home »Unlabelled » கவிதை எழுதத் தூண்டிய சூழல்
0 கருத்துரைகள்:
Post a Comment