தமிழ் உலகெங்கும் வாழ்கிறது என்றால் தமிழுக்காகப் பல அறிஞர்கள் எத்தனையோ செய்திருக்கிறார்கள். தமிழை உலகெங்கும் பரப்பிப் பேண எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். இவ்வாறான அறிஞர்களுக்கு நாம் உதவ வேண்டும். அப்படி எம்மால் உதவ முடியாவிட்டால், அவர்களது பணிகளையாவது அறிமுகம் செய்ய முன்வாருங்கள்.
Yarlpavanan
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment