பா புனையலாமென இருக்கையில் குந்தினேன்...
பா புனையும் வண்ணம்
எந்த எண்ணமும் தோன்றவில்லை...
"பாட்டு வரும் கேட்டு வராது" என
நினைத்தேன் - அதுவே
என் பாவிற்கு முதலடியாயிற்று!
பா புனையும் வண்ணம்
எந்த எண்ணமும் தோன்றவில்லை...
"பாட்டு வரும் கேட்டு வராது" என
நினைத்தேன் - அதுவே
என் பாவிற்கு முதலடியாயிற்று!
Yarlpavanan
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment