Friday 21 June 2013

பா புனைய எது வேண்டும்?

பா புனையலாமென இருக்கையில் குந்தினேன்...
பா புனையும் வண்ணம்
எந்த எண்ணமும் தோன்றவில்லை...
"
பாட்டு வரும் கேட்டு வராதுஎன
நினைத்தேன் - அதுவே
என் பாவிற்கு முதலடியாயிற்று!
 
Yarlpavanan


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog