Tuesday 30 July 2013

வாழ்த்துவேன் ஏற்றிடுவாய்


வாழ்த்துவேன் ஏற்றிடுவாய் ஐந்தொழில் புரிவனே ஐங்கரனின் அய்யனே இயமயத்தில் வாழ்வனே இதயத்தில் இருப்பவனே உமையவளுக்கு பாதியனே உண்மையின் பொருளோனே கங்கையினை கொண்டவனே கங்காதரன ஆனவனே நோயின்றி வாழ்ந்திடவே நூல்கள்பல செய்திடவே தாய்போல் பேணிடவே தகையெனுக்கு தந்திடவே பஞ்சாட்சர நாயகனே பரஞ்ஜோதியாய் ஆனவனே வாழ்த்துகிறேன் உன்னை ஏற்றிடுவாய் தயவுடனே வை, பூமாலை. சுந்தரபாண்டியம்

Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog