Monday 15 July 2013

பாபுனையத் தான் விருப்பம் வருமே!

பொழுது போகாத போதுதான்
எழுது ஏதாவது என்றால் பாரும்
எண்ணத்தில் எதுவும் பிறப்பதில்லையே!
எண்ணத்தில் ஏதாச்சும் வந்துவிட்டால் – கை
வண்ணத்தில் எழுதிவிடத் தடைகள் வருமா?

 
Yarlpavanan


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog