Saturday 6 July 2013

இதுவும் கவுரவ கொலைதான்.



இரு வரின் காதலை வைத்து அரசியல் செய்யும் ராமதாசும்,திருமாவும் இக்காதலை சாதிய பிரச்னையாக்கி பொது மக்கள் சுமுகத்தை கெடுப்பதை நிறுத்த வேண்டும் .இழவு வீட்டில் இக்காதலை கலவரத்திற்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் .

suran
இது போன்ற சாதி மாறிய,மதம் மாறிய காதல்கள் மதுரை வீரன் காலத்தில் இருந்தே நடக்கிறது.
தண் டிக்கவும் படுகிறது.
ராமதாஸ்-திருமா போன்றவர்கள் இது போன்ற காதலுக்கு சட்ட, ச மு க   பா துகாப்பை தர போராடட்டும்.
சாதாரண காதலை அரசியலாக்கி-அதை கலவரமாக்கி படுகொலைகள் செய்தது மிகக்கொடுமை.
இன்னமும் அதை சாதீய -அரசியல் பிரச்னையாக்குவது தமிழக மக்கள் சுமுக வாழ்வினை  திசை மாற்றி விடும்.
இவர்களால் வாழ்வையும்,உயிரையும் இழந்த திவ்யா-இளவரசனை மனதில் கொள்ள வேண்டும் .
இளவரசன் உயிர் இழக்க காரணமே இரு சாதி பெருசுகள் தான்.
இதுவும் கவுரவ கொலைதான்.
>>>>>>>------------------------------------------------------------------>>>>>>>>>


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog