இந்திய சினிமாவுக்கு 100- வயது ஆவதையொட்டி தென்னிந்திய திரைப்பட வர்த்தக
சபை தனது 75-ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு விழாவை
சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்துகிறது.
இதில் தென்னிந்தியாவின் 4 மாநில முதல்வர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, தேதிகளில் இவ்விழாவினை அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
21-ம்தேதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலைநிகழ்ச்சிகள் 4 மணி நேரம் நடைபெறும். அதே தினத்தில் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் மாலையில் 4 மணி நேரம் நடைபெறும்.
22-ம் தேதி காலை கன்னடத் திரைப்பட நடிகர்கள் கலைஞர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை தெலுங்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் 4 மணி நேரம் நடைபெறும்.
23-ம் தேதி மாலை தென்னிந்திய மொழி Click this link http://www.dooringtalkies.com/spl-news24-6.html
இதில் தென்னிந்தியாவின் 4 மாநில முதல்வர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, தேதிகளில் இவ்விழாவினை அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
21-ம்தேதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலைநிகழ்ச்சிகள் 4 மணி நேரம் நடைபெறும். அதே தினத்தில் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் மாலையில் 4 மணி நேரம் நடைபெறும்.
22-ம் தேதி காலை கன்னடத் திரைப்பட நடிகர்கள் கலைஞர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை தெலுங்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் 4 மணி நேரம் நடைபெறும்.
23-ம் தேதி மாலை தென்னிந்திய மொழி Click this link http://www.dooringtalkies.com/spl-news24-6.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment