Sunday 4 August 2013

தப்பித்து சென்றார் "தமன்னா"

ஆந்திர மாநிலத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பதற்கு ஒரு பக்கம் பயங்கர எதிர்ப்பும், மறுபக்கம் ஏகோபித்த ஆதரவும் எழுந்துள்ளது.

தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு சென்ற நடிகை தமன்னா அங்குள்ள போராட்டக்காரர்களிடம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று விஜயவாடாவில் 'ஒன்று பட்ட ஆந்திரா'தான் இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு கும்பல் விஜயவாடா விமான நிலையத்தில் நடிகை தமன்னாவின் காரை வழிமறித்து Click this link http://www.dooringtalkies.com/spl-news26-3.html


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog