சென்னையில் சமீபத்தில் இராமநாராயணன் தயாரித்து இயக்கும் 'ஆர்யா-சூர்யா' படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.ராஜேந்தர் தனது மகனும் நடிகருமான சிம்புவின் காதல், ஹன்சிகா பற்றிய சமீபத்திய செய்திகளுக்கு வருத்தப்பட்டு விழா மேடையில் பேசினார், கொஞ்ச நாளைக்கு முன்னால இதே இடத்துல இந்தப்படத்தோட ப்ரஸ்மீட் நடந்தது. அப்போது அந்த பிரஸ்மீட்டுக்கு ஒரு ரிப்போர்ட்டர் வரல. அவரு என்னை விட சீனியர். நான் ஒருதலை ராகம் படத்துல அறிமுகமாகி முன்னேறி வர்றதுக்கு முன்னாடியே இருந்த சீனியர் ரிப்போர்ட்டர். என்னோட நண்பர் அவரு.
அவரு ஒருநாள் எனக்கு போன் பண்ணி, நான் பங்ஷனுக்கு வரல, நீ எனக்கு Click this link http://www.dooringtalkies.com/spl-news29-2.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment