பி.லீலா என்னும் ஞானகோகிலம், கேரள மாநிலம், பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லக்ஷ்மி அம்மாவுக்கு மூன்றாவது மகளாக பிறந்தார். சாரதா, பானுமதி என்ற இரு அக்காள், லீலா வீட்டின் கடைக்குட்டி. அப்பா மேனன் ராமவர்மா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இசை, பாடல்கள் மீது மேனனுக்கு அலாதி பிரியம். அவரே தனது பெண்களுக்கு இசை பயிற்சி அளிக்க வைத்து, லீலாவை பெரிய பாடகியாக மாற்ற உதவினார்.
இறைவன் லீலாவுக்கு கொடையாக அளித்திருந்த நல்ல குரல் வளத்தை, மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான சங்கீத பயிற்சி அளித்து சீராக்கினார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை வைத்யநாத பாகவதர் என பல சங்கீத மேதைகளிடம் பயின்று இசை திறமையை வளர்த்துக்கொண்டார்.
12 வயதில் ஆந்திர மகிள சபாவில் லீலா செய்த CLICK THIS LINK http://www.dooringtalkies.com/leela2.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment