http://www.adrasaka.com/2013/05/blog-post_7233.html
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
www.adrasaka.blogspot.com http://www.adrasaka.com/2013/05/blog-post_7233.html
எருமைச் சீமாட்டி
ம்மாவின் கத்தல் சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்துவிட்டார்கள். கோடை நிலவின் குளிர் ஒளியில் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தார்கள். ''அம்மா... என்னம்மா... என்னம்மா...'' என்று பெரியவன் உலுக்கிக் கேட்ட தும் அழத் தொடங்கினார். ''எருமப் பித்துப் புடிச்சுக் கத்துறாடா உங்கம்மா'' என்று சலிப்போடு சொல்லிவிட்டு, அப்பா அவர் கட்டிலில் போய் உட்கார்ந்து பீடியைப் பற்றவைத்தார்.--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment