Friday, 17 May 2013

எருமைச் சீமாட்டி - பெருமாள் முருகன் - சிறுகதை

http://www.adrasaka.com/2013/05/blog-post_7233.html

எருமைச் சீமாட்டி

ம்மாவின் கத்தல் சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்துவிட்டார்கள். கோடை நிலவின் குளிர் ஒளியில் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தார்கள். ''அம்மா... என்னம்மா... என்னம்மா...'' என்று பெரியவன் உலுக்கிக் கேட்ட தும் அழத் தொடங்கினார். ''எருமப் பித்துப் புடிச்சுக் கத்துறாடா உங்கம்மா'' என்று சலிப்போடு சொல்லிவிட்டு, அப்பா அவர் கட்டிலில் போய் உட்கார்ந்து பீடியைப் பற்றவைத்தார்.

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
http://www.adrasaka.com/2013/05/blog-post_7233.html


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog