தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்
இப்பொழுதெல்லாம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது . அதுவும் காசு கொடுத்து வாங்கி படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது . முன்பெல்லாம் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் வெளியிட்டால் நிறைய பிரதிகள் விற்கும் . அவரும் சந்தோஷமாக இருப்பார் , வெளியிடும் பதிப்பகமும் சந்தோஷமாக இருக்கும் . ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது . எல்லா புத்தகத்தையும் மின் புத்தகமாக மாற்றி விட்டதால் அனைவரும் கணினியில் படித்து விடுகின்றனர் .
இதோ உங்களுக்காக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்புகள் .
தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment