ஆடல்வல்லான் நடராஜர்
ஆடல்வல்லான் நடராஜர் இடைவிடாது நடனமாடி படைத்தல்,காத்தல்,அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களால் உலகத்தை இயக்குகிறார், அவரது வலக்கையில் இருக்கும் உடுக்கை படைத்தலையும், அபயகரம் காத்தலையும், இடக்கை நெருப்பு அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளலையும் குறிக்கும், நடராஜருக்கு ஆண்டு தோறும் 6 முறை அபிேசகம் நடைபெறும் அதில் சிறப்பு வாய்ந்தது மார்கழி திருவாதிைரயும் ஆனி உத்திரம் நட்சத்தில் நடைபெறும ஆனி திருமஞ்சனமாகும்
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment