காதல், பாசம், தந்தை தாய் நேசம் என திரைப்படங்களில் ஒரு பாடமே நடத்துபவர் டைரக்டர் சேரன். ஆனால் நிஜத்தில்.. அவரின் மகளே அவரை பற்றி புகார் தெரிவித்துள்ளார். சேரனின் மனைவி செல்வராணி. அவர்கள் இருவருக்கும் நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
வந்தவர் தனது அப்பாவான டைரக்டர் சேரன் தன்னையும், தனது காதலன் சந்துருவையும் Click this link http://www.dooringtalkies.com/spl-news25-1.html
சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
வந்தவர் தனது அப்பாவான டைரக்டர் சேரன் தன்னையும், தனது காதலன் சந்துருவையும் Click this link http://www.dooringtalkies.com/spl-news25-1.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment