Saturday 3 August 2013

டைரக்டர் சேரனை பற்றி மகள் புகார்

காதல், பாசம், தந்தை தாய் நேசம் என திரைப்படங்களில் ஒரு பாடமே நடத்துபவர் டைரக்டர் சேரன். ஆனால் நிஜத்தில்.. அவரின் மகளே அவரை பற்றி புகார் தெரிவித்துள்ளார். சேரனின் மனைவி செல்வராணி. அவர்கள் இருவருக்கும் நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

வந்தவர் தனது அப்பாவான டைரக்டர் சேரன் தன்னையும், தனது காதலன் சந்துருவையும் Click this link http://www.dooringtalkies.com/spl-news25-1.html


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog