Friday, 9 August 2013

தமிழ்ப் பையனைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்! - லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்... தமிழ் சினிமா இயக்குநர்களின் முதல் தேர்வாக உள்ள நடிகைகளில் இவரும் ஒருவர். சுந்தர பாண்டியன், கும்கி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் நாயகி என்பதால், அதிர்ஷ்ட நாயகி என்ற அந்தஸ்தையும் பெற்றுவிட்டார். அழகு, திறமை, நல்ல தமிழ் உச்சரிப்பு என அனைத்துத் தகுதிகளும் நிறைந்த லட்சுமி மேனன், சித்திரை திருநாளுக்காக நமக்களித்த சிறப்புப் பேட்டி. சுந்தரபாண்டியன், கும்கி என இரண்டு பெரிய வெற்றிப் படங்கள். இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்? இது நான் எதிர்ப்பார்க்காத ஒரு அந்தஸ்து. கடவுள் ஆசீர்வாதத்தால்தான் இத்தனை பெரிய வெற்றிப் படங்களில் நான் நடிக்க முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். இத்தனைக்கும் நான் கதை கேட்கல, ஹீரோ யாருன்னு பார்க்கல... மைனா படம் பண்ண பிரபு சாலமன் படம்னு மட்டும்தான் தெரியும். அப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நல்ல இயக்குநர்கிட்ட போயிருக்கேன்னு சந்தோஷமா நடிச்சேன். அது பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து சுந்தர பாண்டியனும் அப்படித்தான். அந்தப் படத்துக்கும் நான் கதை கேட்கல. சசிகுமார் படம். நடிச்சேன். அதுவும் நல்லா வந்துருச்சி. தமிழ் உச்சரிப்பு இத்தனை சுத்தமா உங்களுக்கு வருதே... எப்படி? எல்லாருமே என்கிட்ட கேக்குற கேள்வி இது. அது எப்படின்னெல்லாம் தெரியல... தமிழ் எனக்கு நல்லா பேச வரும். இத்தனைக்கும் நான் தமிழ் கத்துக்கல. ஆனா தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசிலேர்ந்தே நான் தமிழ்ப் படங்கள்தான் விரும்பிப் பார்ப்பேன். மலையாளப் படம் பத்தி ஏதாவது கேட்டா கூட எனக்கு தெரியாது. ஆனா தமிழ்ல எந்தப் படம் பத்திக் கேட்டாலும் சொல்வேன். என்னென்ன படம் இப்போ ஷூட்டிங் போகுதுன்னுகூட சொல்வேன். நீங்க குடும்பப் பாங்கான நடிகையா இருக்க விரும்பறீங்களா... அல்லது க்ளாமரா இருக்க ஆசையா? அப்படி எதுக்கு முத்திரை குத்திக்கணும்... எனக்கு எல்லா மாதிரி கேரக்டர்களையும் பண்ண ஆசை. விதவிதமான கேரக்டர்களையும் செ்சு பார்க்க ஆசைப்படறேன். கதைக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாரா இருக்கேன். ஒரே மாதிரி பண்ணிட்டிருந்தா எனக்கும் போரடிக்கும், பார்க்கிறவர்களுக்கும் போரடிக்கும். இப்பக்கூட என்னை நிறைய பேர், 'நீங்க குடும்பப் பாங்காதான் நடிப்பீங்களா,'ன்னு கேக்கறாங்க. அப்படியில்ல... எனக்கு அழகா, க்யூட்டா க்ளாமர் பண்ண பிடிக்கும். வல்கரா பண்ணமாட்டேன். கவுதம் கார்த்திக்கோட சிப்பாய்னு ஒரு படம் பண்றேன். அதில் என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமா இருக்கும். விமல் கூட மஞ்சப்பை படம் பண்றேன். அதில் எனக்கு நகரத்துப் பெண் வேடம். தமிழ்லதான் முதலில் அறிமுகமா அல்லது மலையாளத்தில் நடிச்சிருக்கீங்களா? மலையாளத்துல இரண்டு படங்கள் பண்ணிட்டுதான் இங்க வந்தேன். வினயன் சார்தான் என்னை முதல்ல அறிமுகப்படுத்தினார். ரகுவண்டே ஸ்வந்தம் ரஸியா. அடுத்து ஐடியல் கப்பிள்-னு ஒரு படம் பண்ணேன். இரண்டுமே சரியா போகல. அதென்னமோ மலையாளம் எனக்கு ராசியா இல்லா. தமிழ்லதான்! உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யார்.. தப்பிக்க முயற்சிக்காம நேரடியா சொல்லுங்க! அப்படியில்ல.. நான் பள்ளியில படிக்கிறப்பவே பயங்கர சூர்யா ரசிகை. பொதுவா பொண்ணுங்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி எனக்கு ரஜினி சார் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவரோட படையப்பாவை நிறைய முறை பார்த்திருக்கேன். இப்போ நடிகையான பிறகு நான் எல்லாவற்றையுமே பார்க்க வேண்டி இருக்கு. எனக்கு அஜீத் படமும் பிடிக்கும். மங்காத்தாவுல அவர் மாதிரி யாராலும் நடிக்க முடியாது. ஆனா நீங்க கேக்கறதால சொல்றேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹீரோ சூர்யா. நடிகையாத்தான் வரணும் என்று ஏதும் கனவு, லட்சியம் இருந்ததா? இல்லை. நான் நடிகையாவேன்னு நினைக்கவே இல்லை. நல்லா படிக்கணும், ஐஏஎஸ் எழுதணும்னெல்லாம் ஆசைப்பட்டேன். ஆனால் அதுக்காக நான் நம்பர் ஒன் மாணவி அப்படியெல்லாம் சொல்லிக்கல. நான் ஆவரேஜ்தான். ஆனால் நடிக்க வாய்ப்பு வந்தது. கும்கி பண்ணும்போதுதான் நடிப்பு மேல போதையாகிடுச்சி. ஒரு பத்தாம் வகுப்பு மாணவியா சுதந்திரமா இருந்தீங்க. இப்போ நடிகையா மத்தவங்க அதிகாரம் பண்ற நிலைமை. இதை எப்படி எடுத்துக்கறீங்க... நான் இரண்டையுமே ஜாலியா அனுபவிக்கிறேன். ஏன்னா நான் இப்பவும் படிச்சிக்கிட்டிருக்கேன். கேரளாவிலெல்லாம் என்னை யாருக்கும் தெரியாது. அங்கே ஜாலியா இருக்கேன். அதேபோல நடிப்பையும் தொடர்கிறேன். எனக்கு கடைசி வரை படிக்கணும் என்ற ஆசை இருக்கு. மலையாளத்தில் நடிப்பீங்களா? நிறைய பேர் கேட்டுக்கிட்டிருக்காங்க... ஆனால் நான் தமிழுக்குதான் முதலிடம் தருவேன். இங்கதான் என்னை இந்த அளவு கொண்டு வந்திருக்காங்க. அதனால தமிழுக்குதான் முதலிடம். அப்புறம்தான் மலையாளம். அதை பிறகு பாரத்துக் கொள்ளலாம். உங்களால் மறக்க முடியாத ரசிகர்? இங்க நிறையபேர் என்னை ரொம்ப விசேஷமா பார்த்துக்கறாங்க. வெளில போனால் நிறைய பேர் என்னை தேடி வந்து பேசறதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில கூட ஒரு ரசிகர் என்கிட்ட வந்து, நீங்க ரொம்ப ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொல்லும்போதே, அவர் கண்ணில் அன்பை பார்க்க முடிஞ்சது. கேரளாவிலெல்லாம் இப்படி பார்க்க முடியாது. அவர்கள் கண்டுக்கவே மாட்டாங்க. இங்க ரசிகர்கள் இத்தனை அன்பா இருக்காங்க... மத்தபடி பேஸ்புக்ல எல்லாம் என் பேர்ல நிறைய போலி கணக்கு இருக்கு. ஆனா அதை நான் தப்பா எடுத்துக்கல. அதுவும் ஒரு வகையான அன்பா எடுத்துக்கறேன். உங்களை எந்தப் பையனாவது பஸ்ஸில் துரத்திய அனுபவம் உண்டா? அதெல்லாம் இல்லை. ஆனால் முதல் காதல் உண்டு. அது விராட் கோஹ்லி. அவரை யார் லவ் பண்றதுண்ணு எங்க ப்ரென்ட்ஸ் மத்தில சண்டையே நடக்கும். உங்க பெஸ்ட் ப்ரண்ட் யாரு? அனந்த கிருஷ்ணன். அவன்தான் என் பெஸ்ட் பிரண்ட். சினிமாவில் யாரை ரோல் மாடல்னு நினைக்கிறீங்க? யாரும் இல்லை. நான் எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்னு நினைக்கிறேன். என்னை யாராவது ரோல் மாடலா எடுத்துக்கணா சந்தோஷப்படுவேன். ஆனால் நான் விரும்பும் நடிகை ஒருவர் உண்டு. அவர் வித்யா பாலன். தமிழ் சினிமா பிடிக்கும்னு சொல்றீங்க... தமிழ்ப் பையனை கல்யாணம் பண்ணிப்பீங்களா? நிச்சயம் முடியாது. ஒரு மலையாளியைத்தான் நான் திருமணம் செஞ்சுக்குவேன். அதுதான் சரியா இருக்கும்.
Continue reading →

ஆன்ரி ஆனா அம்மா ரோல் கொடுக்காம ஸ்டூடன் ரோலா கொடுப்பாங்க… ரோஜா மேடம்..

Roja‘செம்பருத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா தற்போது சினிமா, அரசியல், டி.வி., நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந் நிலையில்… அம்மா ரோலில் நடிக்க கொஞ்சமும் விருப்பம் இல்லை என பேட்டி ஒன்றின் போது தெரிவித்துள்ளார் ரோஜா. ஆன்ரி ஆனா அம்மா ரோல் கொடுக்காம ஸ்டூடன் ரோலா கொடுப்பாங்க ரோஜா மேடம்..?
Continue reading →

சமர் வந்தது- எஸ்.ஜே.சூர்யா அதிர்ச்சியானார்?

Samar_Isai.
மது அருந்துவது பற்றி ஒரு பொதுவான அபிப்ராயத்தை சொன்னார் த்ரிஷா.
அதற்குள் பொங்கியெழுந்த சமூக காவலர்கள், த்ரிஷா வீட்டுக்கு சரக்கு பாட்டில்களை அனுப்புவோம் என்று கொக்கரித்தார்கள். தேவையில்லாமல் தன்னை பிரஸ்மீட்டுக்கு அழைத்து வம்பில் மாட்டிவிட்ட விஷால் மீது தீராத கோபத்திலிருக்கிறார் த்ரிஷாவும். இனிமேல் அவர் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறுகிற அளவுக்கு விஷால் மீது ஆத்திரம் நீடிக்கிறது அங்கே.
இதற்கிடையில் விஷாலின் சமர் மீதும் அதே போல ஒரு ஆத்திரத்தை காட்டுகிறது இன்னொரு தரப்பு. அது எஸ்.ஜே.சூர்யாவின் இசை படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் மட்டுமே மீதி. அந்த படத்தின் கதையும் காட்சியமைப்புகளும் சமர் படத்தை போலவே அமைந்திருக்கிறதாம். இதில் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இந்த படம் இரண்டு இசைமைப்பாளர்கள் பற்றிய கதையாக இருந்தாலும், ஒரு இசையமைப்பாளரை இன்னொரு இசையமைப்பாளர் மண்டை காய விடுவதுதான் படம். அதாவது சமர் படத்தில் விஷாலை சுற்றலில் விட்டதை போலவே விடுவாராம். இதனால் மயக்கம் வராத குறையாக புலம்புவதுதான் இன்னொரு இசையமைப்பாளரின் வேலை.
சமரும் தன் இசை படத்தின் காட்சிகளை ஒட்டியே இருந்ததால்தான் திக்குமுக்காடி போயிருக்கிறார் சூர்யா. ஒரு டி.வி.டி யை இருவர் பார்த்து வியந்தால் இப்படியெல்லாம்தான் நடக்கும்.
ஓடாத ஒரு படத்தை பார்த்து இன்னொரு படம் அதிர்ச்சியாவது இயற்கைதானே?
Continue reading →

தலைவா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/blog-post_5337.html

தலைவா திரைப்படத்திற்கு Brit Tamil ஆசிரியர் குழுவின் புள்ளிகள் - 65/100 விஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது 'தலைவா'.அரசியல் கதைகளம் கொண்ட படம்,படத்தில் விஜய் சி.எம் ஆகின்ற மாதிரியான காட்சிகள

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

தமிழ் நாட்டில் தலைவா இன்னைக்கு ரிலீஸா?

http://www.adrasaka.com/2013/08/blog-post_9.html


நடிகர் விஜய் நடித்த தலைவா படம் இன்று வெளியாகுமா? நேற்று இரவு வரை முடிவு ஏற்படவில்லை  சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா படத்தை வெளியிடுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, தியேட்டர்களில் இன்று, "ரிலீஸ் ஆகுமா என்ற நிலை உருவாகி உள்ளத
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

Thursday, 8 August 2013

"தலைவா" "வாங்கனா வணக்கம்னா மை சாங்க நீ கேளுங்கணா... பாடல் வரிகள்


படம்: தலைவா

பாடலாசிரியர்: நா. முத்து குமார்

பாடியவர்: விஜய் & சந்தானம்

இசை: ஜீ. வீ. பிரகாஷ் குமார்

"வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப பீலிங் பீலிங்குணா

ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா
பின்னால போவாத

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் Click this linkhttp://www.dooringtalkies.com/music-special18.html
Continue reading →

திருமணம் ஆனதும் தனி குடித்தனம் தான் - "சிம்பு"

சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஹன்ஷிகா சொன்ன மாதிரி 5 வருஷமும் காத்திருக்க வேண்டாம், சிம்பு சொன்ன மாதிரி உடனேயும் வேண்டாம். இருவருக்கும் பொதுவாக இரண்டு வருஷத்துக்கு பிறகு திருமணம் என்று ஒரு முடிவுக்கு வர வைத்து அதனை இருவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை இருவருமே தங்கள் காதல் பற்றி Click this linkhttp://www.dooringtalkies.com/cinema-gossips.html
Continue reading →

"ஜேம்ஸ் வசந்தன்" மனைவியை இல்ல சார் அரெஸ்ட் பண்ணியிருக்கணும் - "நடிகர் பார்த்திபன்"



இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரைபடத்துறையினர் குரல் கொடுத்துவருகிறார்கள்.அது போல ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆறுதல் சொல்ல தொலைபேசியில் பேசியுள்ளார் நடிகர் பார்த்திபன்.

"தொலைபேசியில் ஜேம்ஸ் பேசியதும் அந்த இன்ஸ்பெக்டர் என்ன அரெஸ்ட் பண்ண வந்திருக்காருன்னு தெரியாம என் சவுண்ட் ஸ்டுடியோவை சுத்திக் காட்டினேன், நான் பண்ணிய ஒரு பாட்டையும் போட்டேன். நல்லா ரசிச்சார். என் மனைவி Click this link http://www.dooringtalkies.com/spl-news1.html
Continue reading →

தலைவா படமும் நிச்சயம் ஹிட் - ரசிகர்கள்.

விஜயின் தலைவா பட விவகாரம், தமிழக அரசின் திட்டமிட்ட சதிதான் என தெள்ளத் தெளிவாகத் தெரிகிற‌தென விஜய் ரசிகர்கள் கொதித்துபோய் உள்ளனர்.

தலைவா படம் திரையிடப்படும் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் அப்படத்தை திரையிட முடியாது என அறிவித்தது.

தமிழக சி.ஐ.டி போலீஸாரும் தங்கள் பங்குக்கு தலைவா படம் வெளியிட்டு திரையரங்கில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு திரையரங்கு உரிமையாளர்களே பொறுப்பு என தனிதனியாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு Click this linkhttp://www.dooringtalkies.com/spl-news1-1.html
Continue reading →

தனுஷ் கொடுத்த ஆலோசனை - பரத்

இந்தி சினிமாவிற்கு அறிமுகமாகிறார் நடிகர் பரத் படத்தின் பெயர் ஜாக்பாட், ஏற்கனவே ஹிந்தி ராஞ்சனா படத்தில் வெற்றி பெற்றுள்ள தனுசிற்கு போன் செய்த பரத் இந்தி படத்தில் நடிப்பதற்கு ஆலோசனை தரும்படி கேட்டுள்ளார்.

இந்த ஆண்டு ராஞ்சனா படத்தில் நடித்து ரூ.100 கோடி வசூல் செய்த தென் இந்திய ஹீரோ என்று முதல் படத்திலேயே பாலிவுட்டில் Click this linkhttp://www.dooringtalkies.com/spl-news1-2.html
Continue reading →

பரிசாக என்ன கொடுக்கலாம்? - சிம்பு

சிம்புவின் மனம்கவர்ந்த ஹன்சிகா நாளை தனது 22வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். ஹன்ஷிகா ஓவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கி வரும் ஹன்சிகா இந்த முறையும் தனது பிறந்த நாளில் புதிதாக ஒரு குழந்தையை தத்தெடுக்கவுள்ளாராம். இந்தக்குழந்தை அவருக்கு 23வது குழந்தையாம்.

இந்நிலையில் ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் பரிசாக Click this link http://www.dooringtalkies.com/spl-news1-3.html
Continue reading →

பொங்கலுக்கு முன்பாகவே "ஐ" வெளியாகும்

அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரம், ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ஐ. இதில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் இந்த பிரமாண்ட படம் டிசம்பரில் வெளியாகும் என்கிறார்கள்.

விக்ரம் சுமார் 8 கெட்டப்பில் நடித்திருக்கும் ஐ படத்தின் கதை ஒலிம்பிக்கை மையமாக வைத்து, தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை Click this link http://www.dooringtalkies.com/spl-news1-4.html
Continue reading →

பாராட்டிய கமல், நெகிழ்ந்து போன பூனம்...

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூனம் கவுர். நல்ல அழகும், திறமையும் இருந்தும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

பின்னர் தெலுங்கு படங்களில் நடித்தவர் இப்போது மீண்டும் தமிழில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஷியாம் நடித்த 6, சிம்புவின் வேட்டை மன்னன், வதம், கெஸ்ட் என 4 படங்கள் Click this link http://www.dooringtalkies.com/spl-news1-5.html
Continue reading →

நயன்தாரா, டாப்சி இடையே சண்டை

அஜித், நயன்தாரா நடிக்கும் ஆரம்பம் படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் நயன்தாரா, டாப்சி இடையே போட்டி ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா அதிகம் சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்பட்டது.

இதற்கு பதில் அளித்து டைரக்டர் விஷ்ணுவர்த்தன் கூறியதாவது,

'ஆரம்பம்' படத்தில் நயன்தாராவுக்கும், டாப்சிக்கும் Click this link http://www.dooringtalkies.com/spl-news1-6.html
Continue reading →

தலைவா - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்


http://www.adrasaka.com/2013/08/blog-post_6444.html

தலைவா - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்
--

Plot Outline : A fun loving man, gets tangled to do the leadership role due to bizzare of events. The flashback enrolls, where Vijay will be seen standing across Arabian Sea and follows the flashback where he leads a dance group in Australia ,comes to Mumb
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

தலைவா - காமெடி கும்மி கலா ட்டா | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2013/08/blog-post_5893.html

தலைவா - காமெடி கும்மி கலா ட்டா  | அட்ரா சக்க

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com


Continue reading →

இக்கரைக்கு அக்கரை டார்க் பச் சை - தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க்-9 | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2013/08/9.html

1. VIBHU‏@GOVINDARAJEN அதிக சம்பளம் என்று வெளிநாடு செல்பவர்களை விட,கௌரவத்திற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதிகமாகிவிட்டனர். #tsy20130807

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

தலைவா - விஜய் VS ஜெ - மோதல் -நடந்தது என்ன?

http://www.adrasaka.com/2013/08/vs_8.html

தலைவா படத்துக்கு  சிலர்  வெடிகுண்டு  மிரட்டல்  விடுத்ததை அடுத்து   சென்னை தியேட்டர்  ஓனர்கள் படத்தை   திரையிட தயங்கினர் . போலீஸ்  பாதுகாப்பு  கேட்கப்பட்டது.  அரசு தரப்பில்   முடியாது என கை  விரிக்கப்பட்டது .  ஆனால் பின்னணியில்  வேறு  காரணங்கள் சொல்லப்

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

the conjuring - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/the-conjuring.html

ஹாலிவுட்டில் ஹாரர் பட்டியலில் வருகின்ற சமீபத்திய திரைப்படங்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கும் கோரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளைக் கொண்டுதான் திகழ்கின்றது. விஎஃப்க்ஸிர்க்கும், மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் தரும் அளவிற்கு கதைக்கோ,

--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

the conjuring - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2013/08/the-conjuring.html

ஹாலிவுட்டில் ஹாரர் பட்டியலில் வருகின்ற சமீபத்திய திரைப்படங்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கும் கோரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளைக் கொண்டுதான் திகழ்கின்றது. விஎஃப்க்ஸிர்க்கும், மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் தரும் அளவிற்கு கதைக்கோ, கதை மாந்தர்களுக்கோ அளிக்கப்
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

சினிமா விருதுகள்

சமீபத்தில் சுஜாதாவின் "தமிழ் அன்றும் இன்றும்" என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். அதில் புறநானூறு, விமர்சனங்கள், சினிமா என்று கலந்துகட்டி

மேலும் வாசிக்க
Continue reading →

இக்கரைக்கு அக்கரை டார்க் பச் சை - தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க்-9



-- http://www.adrasaka.com/2013/08/9.html


1. VIBHU‏@GOVINDARAJEN அதிக சம்பளம் என்று வெளிநாடு செல்பவர்களை விட,கௌரவத்திற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதிகமாகிவிட்டனர். #tsy20130807       2. இளந்தென்றல்‏@Elanthenral #tsy20130807  வெளிநாட்டு  சம்பள பணம் கையில்   வற்றிய   தாய்ப்பாலின்
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com
Continue reading →

என் படத்துக்கு நானே பெயர் - இயக்குனர் கே.வி.ஆனந்த்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் ஹுரோவாக நடிக்கும் படத்துக்கு தாரை தப்பட்டை ரெடி, நிழல் என்று பல பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

இது பற்றி கேள்விபட்டதும் கொதிப்பான கே.வி.ஆனந்த் கூறியதாவது,

ஒரு படத்துக்கு கதை எவ்வளவு முக்கியமோ அதுபோல் டைட்டிலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இதற்காக மெனக்கெட்டு தகுந்த தலைப்புகள் தேர்வு செய்யப்படுகிறது. அடுத்து இயக்கும் படத்துக்கு தாரை தப்பட்டை ரெடி என்று தலைப்பு வைத்திருப்பதாக Click this link http://www.dooringtalkies.com/spl-news30.html
Continue reading →

மீண்டும் மனோஜ் நாயகனாக....

அசத்த போவது நீயா? நானா? படத்தின் தொடக்க விழா பூஜை..

எஸ்.ஆர்.பி. சினி கிரியேசன் வழங்கும், அசத்த போவது நீயா? நானா? படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை வடபழனி ஏ.வி.எம் ஸ்டுடியோ பிள்ளையார் கோவில் அருகே நடை பெற்றது. மனோஜ் பாரதிராஜா ஹீரோவாக இப்படத்தில் நடிக்கிறார். மாசாணி பத்மராஜா இப்படத்தை Click this link http://www.dooringtalkies.com/asaththa.html
Continue reading →

குத்தாட்டத்திற்கு "ஐஸ்வர்யா" ரெடி

கர்ப்பமானதும் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஐஸ்வர்யா ராய் இப்போது குத்தாட்டம் போட வந்து விட்டாராம். பாலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, 'ராம்லீலா' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவும் இடம்பெற வேண்டுமென விரும்புகிறாராம் பன்சாலி. எனவே, Click this link http://www.dooringtalkies.com/cinema-gossips.html
Continue reading →

ஹன்சிகாவையே ஜோடியாக்கலாம் - சிம்பு

நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்கப் போகும் பாண்டிராஜ் படத்திற்காக ஹீரோயின் தேடுதல் ஆரம்பம் ஆகியிருக்கிறது. தென்னிந்தியாவில் துவங்கி வட இந்தியா வரைக்கும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகைகள் அத்தனை பேரும் சிம்புவா? என்று கேட்டபடியே அந்த அழைப்பை மறுத்து விட்டார்களாம். வேறு வழியில்லாமல் ஹன்சிகாவையே ஜோடியாக்கலாம் என்று யோசித்து வருகிறாராம் சிம்பு. இதற்கிடையில் எதற்கெடுத்தாலும் தலையை அசைத்துவிடுவார் என்று நம்பிய பாண்டிராஜ், தனது வேலையை Click this link http://www.dooringtalkies.com/spl-news30-1.html
Continue reading →

"இரண்டாம் உலகம்" ஒரு மிராக்கிள் - செல்வராகவன்.

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகம் படத்தின் இசை, மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு இயக்குனர் மணிரத்னம், வைரமுத்து, லிங்குசாமி உள்ளிட்ட கலையுலக பிரமுகர்கள் பலரும் நேரில் வந்திருந்தார்கள்.

" செல்வராகவன்கிட்ட இவ்வளவு திறமை இருக்குன்னு எனக்கு முதலில் தெரியாது. அவர் என்ன சொல்ல வர்றாருன்னும் புரியாது. தெளிவா பேச மாட்டார். நாங்களே புரிஞ்சுக்காத ஒருவரை நம்பி இவ்வளவு பெரிய படத்தை கொடுத்த பி.வி.பி நிறுவனத்துக்குதான் நன்றி சொல்லணும்" என்று செல்வராகவன் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா பாராட்டி பேசினார்.

"இந்த படத்துல நானும் அனுஷ்காவும் அப்படியே கட்டி உருண்டுகிட்டே Click this link http://www.dooringtalkies.com/spl-news30-2.html
Continue reading →

"முதல்வர் ஜெயலலிதா" - "முன்னாள் முதல்வர் கருணாநிதி" - கலந்து கொள்ளும் சினிமா

சென்னையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை விமரிசையாக நான்கு நாள் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறது பிலிம்சேம்பர் அமைப்பு. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.

முதல்வர் கலந்து கொள்ளும் இந்த மேடையில் யார் யாருக்கு இடம் தர வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் லிஸ்ட் கொடுத்திருக்கிறதாம். ரஜினி, கமல், மூத்த கலைஞர்கள் சிலர் தவிர வேறு ஒருவரையும் மேடையில் ஏற்ற வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியும் Click this link http://www.dooringtalkies.com/spl-news30-3.html
Continue reading →

இந்த வயதில் காதல் தேவையா....? "லட்சுமி ராமகிருஷ்ணன்"

தமிழில் பசங்க படத்தில் வாத்தியார் வேடத்தில் நடித்தவர் ஜெயப்பிரகாஷ், கழுகு, மங்காத்தா, மெரினா, எதிர்நீச்சல், சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன், சென்னையில் ஒரு நாள் படத்தில் ஜெயப்பிரகாசுடன் ஜோடியாக Click this link http://www.dooringtalkies.com/spl-news30-4.html
Continue reading →

சூர்யா, நலன் குமாரசாமி படம் உறுதி?

சிங்கம் 2 வெற்றிக்குப் பின்பு எந்தப் படத்தில் நடிப்பது என்ற குழப்பம் இன்று வரை சூர்யாவுக்கு தீரவில்லை. கௌதம் படம் கை விடப்பட்டது. லிங்குசாமி இன்னமும் கதை எழுதிக் கொண்டிருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதெல்லாம் எதிர்கால திட்டம்தான், நிகழ்காலத்தில் எதுவுமில்லையாம்.

இதனிடையே சூது கவ்வும் இயக்குனர் Click this link http://www.dooringtalkies.com/spl-news30-5.html
Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog