தமிழகத்தில் மகிந்த ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு: தந்தை பெரியார் திராவிடக் கழகத் தோழர்கள் 100 பேர் வரை கைதுon February 23rd, 2013
இலங்கை தமிழர் படுகொலைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கைக்கு ஐ.நா.சபை பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று தமிழகத்தில் புதுச்சேரி காமராஜர் சிலை அருகில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க…
--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment