என்னைக் கல்யாணம் பண்ணிக்காத நீ, உயிரோடவே இருக்கக் கூடாது! நேற்று வினோதினி இன்று மதியழகி காதலிக்க மறுத்ததால் ஆசிட் ஊற்றப்பட்ட வினோதினி, சிலமாத சிகிச்சைக்குப் பிறகு இறந்த சோகச்செய்தி வந்த அதே நேரத்தில், நாகை மாவட்டம் சீர்காழியில் அதேபோல இன்னொரு கொடூரம். திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்துக்காக 12-ம் வகுப்பு படிக்கும் அத்தை மகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறான் ஒரு மாபாதகன்!
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment