Wednesday 20 February 2013

சிறிலங்காப் படைகளால் கொல்லப்பட முன், பாலச்சந்திரன் உயிருடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த புதிய ஒளிப்படங்கள்

சிறிலங்காப் படைகளால் கொல்லப்பட முன், பாலச்சந்திரன் உயிருடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த புதிய ஒளிப்படங்கள்
on February 19th, 2013

20130218-203607.jpg

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பதுங்குகுழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் புதிய ஒளிப்படங்களை பிரித்தானியாவின் 'தி இன்டிபென்டென்ட்' நாளேடு மற்றும் இந்தியாவின் 'தி இந்து' நாளேடு என்பன வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க…



--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog